Breaking

கொழும்பு ரயில் நிலையத்தில் காணப்பட்ட மர்ம பார்சல்..தீவிர சோதனையில் அதிகாரிகள்! பீதியில் மக்கள்

கொழும்பில் உள்ள முக்கிய ரயில் நிலையமான Kolpetty நிலையத்தில் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. கொழும்பில் உள்ள Kollupitiya பகுதியில் உள்ள...

கொழும்பில் வெடிகுண்டுகளுடன் வெடித்து சிதறிய இளம் பெண்

கொழும்பு தெமட்டகொட வீட்டில் நடந்த தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். தாக்குதல்தாரி பதுங்கியிருந்த வீட்டினை சோதனையிடச் சென்ற போது வீட்டிலிருந்து பெண்ணொருவர் தனது இரு பிள்ளைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச்...

‘தாயே என்னை மன்னித்து விடுங்கள்’… தற்கொலை குண்டுதாரி எழுதிய கடிதம் சிக்கியது

கொழும்பு - தெமட்டகொடவில் மகாவில கார்டனில் தற்கொலை குண்டுதாரிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதியுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி...

இலங்கை தற்கொலைப்படை தாக்குதலுக்கு தவாஹித் ஜமாத் என்ற அமைப்பே காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் நடந்த 6 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 தற்கொலையாளிகள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்ககிரி ஹோட்டலில் 609 மற்றும் 610ம் நம்பரில் ரூம் போட்டு தங்கிய நபர்களே சுமார்...

யாழில் பதற்றம்! சிறப்பு அதிரடிப்படையினரால் வீடு ஒன்று சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் - அராலி வீதிக்கும், நாவந்துறை...

சற்றுமுன் யாழில் இடம்பெற்ற அனர்த்தம்! தீயணைப்பு படையினர் விரைவு

யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனந்தெரியாத...

கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு! பீதியில் மக்கள்

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க சந்தியுடனான போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்நிலையில் கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால்...

இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்பில் முக்கிய அரசியல் பிரமுகர் நேரடி தொடர்பு! ஆதாரம் வெளியானது

இலங்கையில் நேற்று நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் பலர் அவர்களுடைய குடும்பத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இலங்கை முழுவதும் ஸ்தம்பித்து போனது. இந்நிலையில்...

கொழும்பில் மீளவும் குண்டுவெடிப்பு !

கொச்சிக்கடை நியூன்ஹாம் சதுக்கத்திற்கருகே குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது வான் ஒன்றை சோதனையிட முற்பட்டபோது சம்பவம் நடந்ததாகதெரிவிக்கப்படுகிறது.

புறக்கோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பதற்றம்! மற்றுமோர் பயங்கர நடவடிக்கையை முறியடித்த பொலிஸார்!

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் சற்று முன்னர் வெடிக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் (detonators) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 87 குண்டுகளுக்கான சாதனங்களை...