மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது!!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரியினது என்று நம்பப்படுபவரின் சீ.சீ.டி.வி. காணொளி தற்பொழுது வெளியானது.
[youtube https://www.youtube.com/watch?v=o4Aywpr5ac8?rel=0]
இலங்கையில் மற்றுமொரு குண்டு வெடிப்பு! மசூதி சேதம்…
முந்தல் பிரதேசசபைக்குட்பட்ட கொட்டந்தீவு பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தாக்குதல் கொட்டந்தீவு பகுதியில் உள்ள மசூதி ஒன்றிலேயே இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றள்ளதாக சமூக வலைத்தளங்களில்...
இலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது!! திடுக்கிடும் பல தகவல்கள்..
இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
இரண்டு வெளிநாட்டவர்களும் பலியென தகவல். நீர்கொழும்பு கட்டுவப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
உயிரிழந்த ஒருவரின் தலைப்பகுதியை கண்டுள்ள...
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது?
குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில், வெளி வளாகத்திலிருந்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,...
சற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்?(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)
எச்சரிக்கை: சில புகைப்படங்கள் வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம். நிதானமாகத் தொடரவும்!
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துளது.
இன்று காலை குறித்த தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்ததாகவும் இதனால் தேவாலய கூரை...
கொழும்பில் சற்று முன்னர் பதற்றம்! கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! பலர் காயம்
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயங்களுக்கு...
மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அதிபயங்கரமான வெடி குண்டு! உரிமையாளருக்கு காத்திருத்த அதிர்ச்சி
மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் வெடி குண்டு தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இத் தகவலை உரிய நபரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு கிளைமோர்...
யாழில் மற்றுமொரு துயரம்… சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மராட்சி மீசாலை பகுதியைச் சேர்ந்த இந்திரஜித்(23) இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து...
முல்லைத்தீவில் இன்று அண்ணன் தங்கைக்கு நடந்த பயங்கரம்!!
முல்லைத்தீவு விஷ்வமடு பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அவரின் 15 வயதுடைய சகோதரி இந்த மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று...
சற்று முன் தமிழர்தாயகத்தில் பயங்கரம்! பற்றியெரிந்த மரங்கள்
யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி...