மற்றுமொரு உந்துருளி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது
புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக...
இலங்கையின் கொடூர தாக்குதலில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்! அம்பலமான ஆதாரம்
இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 359 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த பல வெளிநாட்டவர்களும் தங்கள் குடும்பத்தை இழந்து...
சற்று முன் புத்தளத்தில் பதற்றம்! மஸ்ஜித் வீதியை முற்று முழுதாக முற்றுகையிட்ட முப்படையினர்!
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் தற்போது மிகவும் கெடுபிடி நிலவி வரும் நிலையில், தொடர்ச்சியாக கொழும்பில் அதிகளவில் வெடிபொருட்களும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களும் பொலிஸாராலும் விசேட அதிரடிப்படையினராலும் முற்றுகையிடப்பட்டு குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன.
அந்த...
ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்! லிட்டில் லண்டனில் களமிறங்கிய அதிரடி படை!
மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடி படையினர் ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அச்சம் காரணமாக பலர் மலையக பகுதிகளில்...
தாக்குதல் நடத்துவதற்குமுன் ஐ.எஸ் தலைவருக்கு வாக்குறுதியளித்த காணொளி வெளியாகியுள்ளது!
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான காணொளி வெளியாகி உள்ளது.
இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadiயிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.
இந்தக் காணொளியை ஐ.ஸ்...
தற்கொலைத்தாக்குதல்தாரிகளின் பெயர்கள்,படங்களை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்
இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதல் நடத்தியோரின் பெயர்களையும் அது அறிவித்துள்ளது. அமாக் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் ஆங்கில மொழியாக்கம்...
கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி! நான்காவது காணொளி வெளியானது
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகி உள்ளது.
தற்கொலை குண்டுதாரி தோளில் பையுடன் லிப்டில் ஏறுகிறார்....
ஒரே நேரத்தில் 27 இடங்கள் இலக்கு! புலனாய்வு பிரிவினர் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள்
நாட்டில் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கமைய சம்பவ தினத்தன்று...
சற்று முன் கொழும்பின் முக்கிய பகுதியில் வெடிகுண்டு
நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...
யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் – அதிரடி படையினர் தீவிர சோதனை
யாழ்ப்பாணத்தில் மர்ம வாகனம் ஒன்றினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் மர்மமான வாகனம் ஒன்று நிற்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடி படையினர் தீவிர சோதனையில்...