Breaking

அதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது!

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்து, வீதியை விட்டு விலகி,...

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!! விரைவாக பகிருங்கள்..

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் இன்றும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு அதிக...

மீண்டுமொரு கொடூர விபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்!! இன்று காலை வேளையில் நடந்த துயரம்

மரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அட்டன் கொழும்பு வீதியின் வட்டவளை பகுதியிலே 18.04.2019 காலை 5.45 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். காலியில்...

இலங்கையின் தமிழர் பகுதியைச் சேர்ந்த இரட்டைப் பெண் குழந்தைகளுடன் முழுக்குடும்பமே மரணித்த பெரும் சோகம்!

மஹியங்கனை - பதுளை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரட்டை பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ரெலின்டன் ஜோசப், அவரது மனைவி, அவர்களின் இரண்டு மருமகன்கள், மகள் இருவர், மூன்று...

இன்று இலங்கையை பதை.. பதைக்க வைத்த சம்பவம்… வெளியான கண்கலங்க வைக்கும் புகைப்படம்..

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு கல்லடியில்...

இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்

பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகலை 1.30 மணியளவில் மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

யாழில் பயங்கரம் – இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பலி! (படங்கள்)

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு பேர் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது ஒருவர் மதிய...

பரிஸ் பேராலயத்தில் கட்டுக்கடங்காத பெரும் தீ! பிரதான கோபுரத்துக்கும் பரவியதால் கதறியழும் மக்கள்!!

பிரான்ஸ் தலைநகர் பரிசின் வரலாற்று புகழ் வாய்ந்த நோத்ர்டாம் து பரிஸ் (எமது அன்னை)பேராலயத்தில் இன்று மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து உலகளாவியரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது தீPயை அணைப்புப்பணியில் சுமார் 400...

அவசர எச்சரிக்கை: கண்டிப்பாக வெளியில் நிற்கவேண்டாம்! பாதுகாப்பான இடங்களை நாடவும்!!

தென்னிலங்கையின் மாகாணங்கள் சிலவற்றுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இடி மின்னல் தொடர்பான கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளது. அதன்படி மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா ஆகிய ஐந்து மாகாணங்களுக்கே திணைக்களம் மேற்படி கடும்...

மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த! பஷில் அதிரடி!! கடும் அதிர்ச்சியில் கோட்டா!!!

எமது கட்சி மக்களின் பெரும்பான்மையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவதையே நாடு பார்க்க விரும்புகின்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதியாக அல்லது அரசாங்கத்தின் தலைவராக பார்க்க...