நியூசிலாந்தில் நடந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர் யார்? பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் 49-பேரை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில், நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில்...
இன்று நிகழ்ந்த உலகை உலுக்கிய சம்பவம்! பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…
நியூசிலாந்து Christchurch நகரில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி...
பெண்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வீடியோ எடுத்த இளைஞர்கள் புகைப்படம்!
இந்தியாவின் தமிழ்நாட்டில், பொள்ளாச்சி பகுதியில் பல பெண்களை துஸ்பிரயோகப்படுத்தி அவற்றை வீடியோ எடுத்த இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்...
யாழில் கொடூரமாக தாக்கிய பொலிஸ்! உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞன்
மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையில் இருந்த பொலிஸார் சந்தேக நபர் என்ற அடிப்படையில் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
விசாரணை என்ற பெயரில் குறித்த இளைஞனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த...
திடீர் பரபரப்பில் பாகிஸ்தான் அரசியல்!! நாளை பதவியை இழப்பாரா பிரதமர் இம்ரான்கான்??
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேட்புமனுவில் தவறான தகவலை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முன்வைக்கப்பட்ட மனு...
யாழில் கோர விபத்து! பரிதாபமாக பலியான இளைஞன்
யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார்...
விடுதலைப் புலிகள் தலைவரின் நம்பிக்கைக்குரிய முக்கிய தளபதியின் தாயார் மரணம்
பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாய் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் காலமாகிவிட்டார்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும் விடுதலைப் புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்குரியவருமான மாவீரர் பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் இன்று...
சற்று முன்னர் கொழும்பில் வெடிப்பு சம்பவம்!
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்...
எனது உள்ளாடையை தலையில் கட்டி பகிடிவதை செய்தார்கள் அம்மா..! என் சாவுக்கு அந்த மிருகங்களை வர அனுமதியாதே
மேல்வகுப்பு மாணவர்களால் ஆபாச ரீதியாக துன்புறுத்தப்பட்ட காரணத்தினால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி அமாலி தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய மடலே அது.
2018.10.08 பகிடிவதை காரணமாக முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த 23...
ஒரே இரவில் யாழ் மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்!
யாழ்ப்பாணம் பாஷையூர் மீனவர்களுக்கு நேற்றுக் காலை 104 கிலோ கிராம் நிறையுடைய பாரிய அளவிலான மீன் ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மீனினை பெரிய அளவு ஏலத்தில் எடுப்பதற்கு ஒருவரும் முன்வராமையினால் மீனவர்களுக்கு பாரிய...