ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு பேரிடியாக மாறிய செய்தி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என இந்திய அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்...
கண்டியில் பூட்டிய அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண ஆசிரியர்; பின்னணியில் நடந்த மர்மம் என்ன?
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.ஜெகசுதன் எனும் ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆசிரியர் சில வருடங்களுக்கு...
கணவன் வெளிநாடு சென்ற நிலையில், வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்?
வவுனியாவில் இன்று சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டவர் 32 வயதான கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாய்...
யாழ் நகரில் சற்று முன்னர் நடந்த பயங்கரம்! மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் கொலைவெறியாட்டம்!
யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
யாழ்ப்பாணம் வேம்படி வீதியில்...
நூற்றுக்கும் மேற்பட்ட யுவதிகளுடன் தமிழ் பொலிஸார் செய்யும் முகம் சுழிக்க வைக்கும் செயல்!வெளியான அதிர்ச்சி பின்னணி
பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவர்களை படமாக பிடித்து வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டி அத்துமீறியிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர்...
இலங்கையில் 15 பாடசாலை மாணவிகளிடம் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட ஆசிரியர்! வெளியான அதிர்ச்சி பின்னணி
பதினைந்து வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் பதினைந்து வயது...
ஐ.நாவில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படவுள்ள புதிய பிரேரணை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை எதிர்வரும் 21ஆம்...
மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலைமை – பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள்
கம்பஹா மாவட்டம், சீதுவை பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையத்திற்கு சென்ற ஒருவரின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சீதுவை, லியனகாமுல்ல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு...
யாழில் பதற்றம்! விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்
யாழ். அரியாலை - பூம்புகார் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட...
பிக்கு ஒருவர் செய்த மோசமான செயல்! மரத்தில் கட்டிவைத்து உதைத்த பொதுமக்கள்
கொடகம பிரதேசத்திலுள்ள பிக்கு ஒருவர் தவறான முறையில் மக்களிடம் நிதிவசூலிப்பில் ஈடுபட்டபோது, ஸ்தலத்திற்கு சென்று குறித்த பிக்குவை கையும் மெய்யுமாக பிடித்த விகாராதிபதி ஒருவர் அவரது காவியுடையை களைந்து மரத்தில் கட்டி வைத்து...