இலங்கை வரவு – செலவு திட்டம் மீதான வாசிப்பு – 2019 (Update)
2019ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு -செலவுத்திட்ட...
மன்னாரில் நந்தி கொடியை காலால் மிதிக்கும் மர்மநபர்! கொதித்தெழும் பக்தர்கள்
மன்னாரில் சிவராத்திரியைக் கொண்டாட விடாதவாறு கிறீஸ்தவர்கள் நடவடிக்கை எடுத்துவருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந் நிலையில் மன்னாரில் மாதசொரூபத்தை வாகனத்தில் ஏற்றியவாறு பாதிரிகள் திரிவதாகவும் சைவர்களை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க...
ஆலய வளாகத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் மீட்பு
முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்க தகடுகள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.
வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களினால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது...
அபிநந்தன் உடலில் சிப் பொறுத்தியதா பாகிஸ்தான்..? உறுதி செய்த ஸ்கேன் ரிப்போர்ட்
பாகிஸ்தானில் இருந்து விடுதலையான விங் கமாண்டர் அபிநந்தன் உடலில் சிப் பொறுத்தப்பட்டதா என்கிற சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து அட்டாரி-...
கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் கோர விபத்து! உடல் சிதறி பரிதாபமாக பலியான மாணவர்கள்
கொழும்பு - கொள்ளுப்பிட்டி ரயில் பாதையில் பயணித்த ரயிலில் இன்று காலை மோதுண்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு - கோட்டையில் இருந்து எல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் இந்த மாணவி...
தென்னிலங்கையை உலுக்கிய மர்ம மரணம்! இளைஞர்கள் இருவரின் சடலம் மீட்பு
தென்னிலங்கையில் இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மாத்தறை வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பணியிடத்திலேயே குறித்த இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...
யாழ் பேருந்தில் நடந்த கண்கலங்க வைக்கும் உண்மை சம்பவம்….இளம்பெண் செய்த நெகிழ்ச்சியான செயல்!
யாழ்ப்பாணத்தில் பேருந்து இளம்பெண் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வயதான முதியவர் டிக்கெட்டிற்கு பணம் இல்லாமல் நின்று கண்கலங்கியதை பார்த்து உதவி செய்துள்ளனர்.இதிஅ தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பது இதுவே, நான்...
பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் வெளியாகவுள்ள இலங்கையின் புதிய வரைப்படம்!
பல்வேறு மாற்றங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் மார்ச் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து...
இந்தியாவை பழி தீர்த்தது பாகிஸ்தான்!! வெடித்து சிதறிய இந்திய போர் விமானம்!! போர் பதற்றம் நிலவி வருகிறது..
காஷ்மீரில் மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கி, வெடித்து சிதறி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் பலியாகி உள்ளனர். இந்திய விமானப்படை தற்போது தலைப்புச் செய்திகளில்...
இலங்கைக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்து! பாம்பின் அறிகுறியால் அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு சத்துருகொண்டான் ஆற்றின் பக்கத்தில் ஒரு வகை பாம்புகள் கரையொதுங்கியுள்ளது.இதை பார்க்க மக்கள் பலர் அங்கு கூடியிருந்தனர்.
மேலும் கடந்த காலங்களில் இவ்வாறான பாம்புகள் கரையொதுங்கும் நேரங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆகையால் மக்கள்...