Breaking

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு!

பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித்...

மட்டக்களப்பு இரு பொலிஸார் சுட்டுக்கொலை!! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த...

யாழில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம்…

யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலிருந்து நேற்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடற்தொழிலை மேற்கொள்ளும் யாழ். கொய்யாத்தோட்ட பகுதியை சேர்ந்த விமலதாஸ்...

மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி

24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி...

பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா...

இலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு? கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு இன்று ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இலங்கை நீதி மன்றம் முதல் முறையாக நாளைய தினம் இப்படியான...

மைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு? வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை

நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ள ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வெளியாகியுள்ள வர்த்தமான அறிவித்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கலைப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி...

தந்தை இறந்த செய்தியறிந்து பேராதனை பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு!

தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா -...

தீவிரமடையும் கொழும்பு அரசியல்! மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் மோதல் ஆரம்பம்!

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏறு்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல்...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் சூழ்ச்சி என்ன? சதித்திட்டத்தின் பின்னணியில் பசில்! அம்பலமான தகவல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிக்கிக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. திடீர் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை தூண்டி விட்டதன் பின்னணியில், பசில் ராஜபக்ச...