பிரான்சிலிருந்து ஐ.நா நோக்கிச் செல்லும் இனப்படுகொலைக்கான சாட்சிய ஊர்தி!
ஐக்கிய நாடுகள் சபையின் 40வது மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை கோரி பிரான்சில் இருந்து தமிழினப்படுகொலை...
தமிழர் பகுதி தொடர்பில்! சிங்கள மாணவியின் நெகிழ்ச்சி பதிவுகள்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம்....
யாழில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டவரிற்கு இன்று நேர்ந்த கதி
சாவகச்சேரி ஹோட்டலில் பத்து லட்சம் திருடிய திருடனை கடை உரிமையாளர் தலைமையிலான குழுவினர் மடக்கி பிடித்துள்ளனர்.
கடந்த மாதம் 8ம் திகதி கொள்ளையில் ஈடுபட்ட திருடன் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளை இன்று...
பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவர்! காரணம் வெளியானது
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவரே...
கோர விபத்தில் சிக்கிய கொழும்பு நோக்கி சென்ற பேருந்து! 4 பேர் பலி – பலர் படுகாயம்
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
அத்துடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி...
தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர்!
வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முள்ளிப்பிளவு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய கிருபாகரன் கோபாலகிருஸ்னன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர்...
யாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்! வியக்க வைக்கும் புகைப்படங்கள்
யாழ்ப்பாணத்தில் சாதாரண உணவம் ஒன்றில் பிரதமர் ரணில் நணபர்களுடன் அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் அவரின் நண்பர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் முக்கிய பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக திகழ்ந்து...
விடுதலை புலிகள் பாணியில் யாழ் இளைஞர்கள் செய்த செயல்…வெளியான சுவாரஸ்ய தகவல்
யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரணிப் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி அதிகாலை வேளையில் நகை மற்றும் பணத்துடன்...
பிரான்ஸ்சிலிருந்து 60 இலங்கையர்கள் அதிரடியாக நாடுகடத்தல்!!
மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.
பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு...
தமிழ் பகுதியில் பாலியல் சேட்டையில் ஈடுபட முயன்ற நபர்! கொதித்தெழுந்த தமிழ் இளைஞர்கள்
கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் ஒரு ஊர் தமிழர் எனின் மற்றைய ஊர் முஸ்லிம் என பரவலாக வாழ்கின்றார்கள்.
இதில் முஸ்லிம் ஊரில் கூலிவேலை செய்ய செல்லும் தமிழர் மாலையாக முதல் ஊர் திரும்பிவிடுவார்கள்.
ஆனால்...