Breaking

கோர விபத்தில் சிக்கிய கொழும்பு நோக்கி சென்ற பேருந்து! 4 பேர் பலி – பலர் படுகாயம்

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுள்ளனர். அத்துடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி...

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர்!

வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்ளிப்பிளவு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய கிருபாகரன் கோபாலகிருஸ்னன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர்...

யாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்! வியக்க வைக்கும் புகைப்படங்கள்

யாழ்ப்பாணத்தில் சாதாரண உணவம் ஒன்றில் பிரதமர் ரணில் நணபர்களுடன் அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் அவரின் நண்பர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக திகழ்ந்து...

விடுதலை புலிகள் பாணியில் யாழ் இளைஞர்கள் செய்த செயல்…வெளியான சுவாரஸ்ய தகவல்

யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரணிப் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ஆம் திகதி அதிகாலை வேளையில் நகை மற்றும் பணத்துடன்...

பிரான்ஸ்சிலிருந்து 60 இலங்கையர்கள் அதிரடியாக நாடுகடத்தல்!!

மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர். பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு...

தமிழ் பகுதியில் பாலியல் சேட்டையில் ஈடுபட முயன்ற நபர்! கொதித்தெழுந்த தமிழ் இளைஞர்கள்

கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் ஒரு ஊர் தமிழர் எனின் மற்றைய ஊர் முஸ்லிம் என பரவலாக வாழ்கின்றார்கள். இதில் முஸ்லிம் ஊரில் கூலிவேலை செய்ய செல்லும் தமிழர் மாலையாக முதல் ஊர் திரும்பிவிடுவார்கள். ஆனால்...

கொழும்பிலுள்ள உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு சிட்டி சென்டரில் அமைந்துள்ள Food Studio உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நிறைந்து...

காணாமல் போன யுவதி இன்று சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் உறவினர்கள்

இரத்தினபுரியில் யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்தோட்டை பிரதேசத்தில் வீடு துப்பறவு செய்து கொண்டிருந்த போது யுவதி ஒருவர் திடீரென காணாமல் போயிருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து அரை...

திட்டமிட்டு கொள்ளையிடும் பெண்கள்

சில பெண்கள் இணைந்து கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் ஒன்று பதுக்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்கள் பதுக்கை நகரிற்கு கொள்வனவிற்காக வருகை தரும் பெண்களை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபடுகின்றனர். பதுக்கை நகரிற்கு வருகை தரும்...

இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! ஐரோப்பா செல்ல வாய்ப்பு

ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையினை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இளைஞர், யுவதிகளுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகளை தேசிய பயிலுனர்...