’சாரதியும் உதவியாளரும் சிரித்து கதைத்தனர்; பின்னர் நான் நித்திரையாகி விட்டேன்’ நள்ளிரவில் நடந்த கோரம்!
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம்போர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிகளுடன் பயணித்த சொகுசு பேருந்தே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது....
கொழும்பிலிருந்து யாழ். சென்ற சொகுசு பேருந்திற்கு ஏற்பட்ட நிலை! ஒருவர் பலி – பலர் படுகாயம்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஏ-9 வீதியின் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சாரதியின் உதவியாளர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக...
இலங்கையில் பாரிய அளவான போதை பொருளுடன் சிக்கிய முஸ்லிம் அமைச்சர்!
பாரிய அளவில் போதை பொருள் கொண்டுவந்த குற்றச்சாட்டில் சிக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் உள்ளார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அலுவலக பணியாளர்களுக்கு பாரிய அளவில் போதை பொருள் கொண்டுவந்த...
தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட மகள்! யாழில் நடந்த துயர சம்பவம்
யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி மத்தி கைதடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே...
மாதா சொரூபதில் ஏற்பட்ட அதிசயம்! படையெடுக்கும் பக்தர்கள்
வாசுதேவநல்லூர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று இரவு மாதா முகத்தில் இருந்து வியர்வை வடியத் தொடங்கியது. இந்த அதிசயத்தை பார்த்து மக்கள் வியப்பு அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு...
இலங்கையில் வீசப்பட்ட துண்டினால் கர்ப்பமான மாணவி! அந்தரங்க உறவால் சீரழிந்த வாழ்க்கை
பதுளையில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து வீடப்பட்ட பேப்ரில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தினால் இளம் பெண் ஒருவர் வாழ்க்கையை தொலைத்த சம்பவம் ஒன்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கத்தினை இளைஞன் ஒருவரே...
பிரபாகரனின் மகனை கொலை செய்தது இராணுவம்! ஆதாரத்தை அம்பலப்படுத்தப் போகும் தமிழ் எம்.பி?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு...
மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா
நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, சற்று முன்னர் ஊடக அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவை குறித்த பதவிக்கு நியமனம் செய்வதற்காகவே அவர்...
உலகத்தில் ஈழத்தமிழச்சிக்கு கிடைத்த பெரும் அங்கிகாரம்
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முன்னதாக தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினைத் தட்டிய அவர், தற்பொழுது பத்து...
இலங்கையின் பிரபல அரசியல் புள்ளியின் மகனின் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் அம்பலம்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன் பல்வேறு...