உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து...
அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மஹிந்த!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருந்த, வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பல சலுகைகளை...
முல்லைத்தீவில் தீவிரமடைந்துள்ள அபாய நிலை : களத்திற்கு விரையும் முப்படையினர்!!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியுள்ளது.
அதில் சிக்குண்ட சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கின்றதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தகவல் வழங்கியும் அசட்டையீனமாக...
நாடாளுமன்றத் தேர்தல்..! மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்? சம்பந்தனிடம் நேரடி கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக் கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். அதில் கேட்கப்பட்ட...
இரு வேறு இடங்களில் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு
ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் நோட்டன் - தெபட்டன் தோட்டப் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட தோட்டக் குடியிருப்பு பகுதியில்...
இன்று நள்ளிரவு கலைக்கப்படும் இலங்கை நாடாளுமன்றம்? மைத்திரி போடும் புது திட்டம்
இன்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதற்கான...
விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி அரச வங்கியில் பாரிய கொள்ளை! வெளிவந்த தகவல்
அன்று ஒக்டோபர் 26ஆம் திகதி ஆகும். இது அன்றைய நாளில் இலங்கையில் நடந்த ஒரு அரசியல் புரட்சியை பற்றியது அல்ல.
மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கியில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
கொள்ளை இடம்பெற்று...
பண்டாரகமவில் கண்டெடுக்கப்பட்டது சீனா அல்லது தாய்லாந்து நாட்டின் பெண்ணின் தலையா?
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம - பொல்கொட பாலத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் காணப்பட்ட தலையும் எம்பிலிபிட்டிய செவனகல - கிரிஇப்பன் வாவியில் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியும் ஒரே பெண்ணினுடையதா என பொலிஸார் விசாரணைகளை...
மஹிந்தவின் கூட்டத்திற்காக கொட்டும் மழையிலும் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர்… பாதுகாப்பு தீவிரம் (வீடியோ)
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து தமது பலத்தை நிரூபிப்பதில் ஒவ்வொரு தரப்பினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மஹிந்த - மைத்திரி அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் கொழும்பில் மக்கள்...
மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் இல்லை! சபாநாயகர் விசேட அறிவிப்பு
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐ.தே.கட்சி, த.தே.கூட்டமைப்பு, ம.வி.முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என தான் உணர்வதாக...