கொழும்பிலுள்ள உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!
கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு சிட்டி சென்டரில் அமைந்துள்ள Food Studio உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நிறைந்து...
காணாமல் போன யுவதி இன்று சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் உறவினர்கள்
இரத்தினபுரியில் யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்தோட்டை பிரதேசத்தில் வீடு துப்பறவு செய்து கொண்டிருந்த போது யுவதி ஒருவர் திடீரென காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து அரை...
திட்டமிட்டு கொள்ளையிடும் பெண்கள்
சில பெண்கள் இணைந்து கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் ஒன்று பதுக்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்கள் பதுக்கை நகரிற்கு கொள்வனவிற்காக வருகை தரும் பெண்களை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
பதுக்கை நகரிற்கு வருகை தரும்...
இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! ஐரோப்பா செல்ல வாய்ப்பு
ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையினை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இளைஞர், யுவதிகளுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகளை தேசிய பயிலுனர்...
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு!
பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித்...
மட்டக்களப்பு இரு பொலிஸார் சுட்டுக்கொலை!! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த...
யாழில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம்…
யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலிருந்து நேற்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலை மேற்கொள்ளும் யாழ். கொய்யாத்தோட்ட பகுதியை சேர்ந்த விமலதாஸ்...
மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி
24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி...
பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா...
இலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு? கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு இன்று ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் இலங்கை நீதி மன்றம் முதல் முறையாக நாளைய தினம் இப்படியான...