வடை – டீக்காக ஐ.போனை அடகு வைத்த நபர்! யாழில் சுவாரசிய சம்பவம்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வடையும் ரீயும் சாப்பிட்டமைக்காக, உணவகம் ஒன்றில் நபரொருவர் ஐ.போன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, வெளிநாட்டு...
கிளிநொச்சியில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மாயமான ஆசிரியை!
கிளிநொச்சியில் 24 வயதான இளம் குடும்பப் பெண்ணுடன் லண்டனிலிருந்து வந்த 46 வயதான குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனது 3 வயது ஆண் குழந்தையையும் விட்டுவிட்டு லண்டன் குடும்பஸ்தருடன் மனவி மாயகியுள்ளதாக கணவர்...
பகுதி நேர வகுப்புக்கு செல்வதாக கூறி விடுதியில் தங்கி இருந்த மாணவ மாணவிகள்
பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளியாபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் வீடுகளில்...
யாழில் தாயாரின் உயிரிழப்பை தாங்கமுடியாத மகனின் சோக முடிவு
தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்த துயர சம்பவம் யாழ்ப்பாணம் , நெல்லியடி கொற்றாவத்தை பகுதியில்...
யாழில் பெண்ணுடன் தகாத உறவில் சிக்கிய பதின்ம வயது இளைஞன்; சமூக சீர்கேடுகளால் சீரழியும் இளவயதினர்
யாழில் திருமணமாக பெண் ஒருவர் , பதின்ம வயது இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வரும்...
யாழில் தீபாவளி அன்று இடம்பெற்ற பாரிய சோக சம்பவம்! பருத்தித்துறையில் கிணற்றிலிருந்து இரண்டு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞர்களின் சடலம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த...
சேமித்து வைக்கப்பட்ட பெற்றொலில் தீ பிடிப்பு; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர்! யாழில் பெரும் சோகம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதி ஏஜிஏ ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு...
ஆசிரியர்களுக்கு விருந்து வழங்கும் விழா நடாத்த 300 ரூபாய் கொடுக்காததால் மாணவியை தும்புக் கட்டையால் துரத்தி துரத்தி அடித்த...
அதிபர் தும்புத் தடியால் தாக்கியதில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் போகாவத்தை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே அதிபர்...
தவறான சிகிச்சையினால் உயிரிழந்த புதுமணப்பெண் இலங்கையில் சோக சம்பவம்! – சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
திருமணமான இளம் பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது.
ஜா-எல தெலத்துர பிரதேசத்தில் இருந்து வைத்தியரின் அலட்சியத்தால் புதுமணப்பெண் ஒருவர்...
பாடசாலை மாணவியை 28 நாட்கள் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்!
பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து துஷ்பிரியோக வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த...