Breaking

முதல் ஆறு மாதங்களில் அரசாங்க வருவாய் அதிகரிப்பு

கடந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் (2022) முதல் ஆறு மாதங்களில் அரசாங்க வருவாய் 28.54 சதவீதம் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2021 முதல்...

யாழில் புலிகளின் புதையலை தேடியவர்களுக்கு ஏமாற்றம்!

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயதங்களோ, நகைககளோ எதுவும்...

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை!

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் நான்கு வயது பிஞ்சுக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல் நலக்குறைவால் தனது 4 வயது...

கொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான யாழ் ஆரியகுளம்!

யாழ்ப்பாணம் ஆரியகுளமானது தற்போது கொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார். யாழ் ஆரிய குளம் தொடர்பில் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின்...

பிரபல பாடசாலை வகுப்பறையில் பீர் குடித்த பதின்ம வயது மாணவிகள்! பெற்றோர்கள் அதிர்ச்சி

பிரபல பாடசாலை மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது. காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த...

உயிரிழந்த சகோதரனுக்காக அன்னதானம் வழங்க சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!

கண்டி மாவட்டம் - ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (28-08-2022) காலை இடம்பெற்றுள்ளது. ஹசலக்க, கங்கேயாய, பஹே எல குதியைச்...

இன்றுமுதல் மீண்டும் நீடிக்கப்படும் மின்வெட்டு நேரம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இன்று முதல் நாளாந்த மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதியில் 2 மின் உற்பத்தி...

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறும் ஊழியர்கள்! அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்

நாட்டின் எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். எண்ணெய் கூட்டுத்தாபனம்...

யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! அதிர்ச்சியில் உறவினர்கள்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான...

திருகோணமலை மண்ணில் இளவயதில் ஒரு புதிய பணிப்பாளர்! குவியும் வாழ்த்துக்கள்

மிக இளவயதில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் திகதி கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக திருமதி சரண்யா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். திருகோணமலை வலயக் கல்வி...