Breaking

இலங்கையில் ஆலய திருவிழாவிற்கு சென்ற மாணவருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

பெரிய நீலாவணை கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லபட்டு காணாமல்போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று (26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள...

படகில் வெளிநாட்டிற்கு சென்று பெருமை சேர்த்த யாழ் இளைஞன்! குவியும் பாராட்டுக்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார். படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு...

யாழ் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா; வெளியான கட்டுப்பாட்டு நடைமுறைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால்...

நாட்டில் மற்றுமொரு முக்கிய பொருளின் விலை குறைப்பு!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அன்றாடம் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வர்த்தக...

பேரழிவை மனித இனம் சந்திக்கும்; 2022 தொடர்பில் பீதியூட்டும் நாஸ்ட்ராடாமஸின் கணிப்பு!

உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) ஹிட்லரின் ஆட்சி (Adolf Hitler) , இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம்...

எரிபொருள் வரிசையில் உயிரிழந்த உப அதிபர்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் நாட்டு மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக...

கோட்டாபயவால் தூக்கி எறியப்பட்ட பெண் அதிகாரி மீண்டும் சேவையில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை விமர்சித்தமையால் தூக்கி எறியப்பட்ட பெண் அதிகாரியை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் குறித்து ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தேசிய தொலைக்காட்சியின்...

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப...

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் ஊழியர்!

யாழில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அரசாங்க ஊழியரான பெண் ஒருவரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளராக பணியாற்றிவந்த கலைமதி சொல்லத்துரை...

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 175,250 ரூபாயாக...