இன்றுமுதல் மீண்டும் நீடிக்கப்படும் மின்வெட்டு நேரம்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இன்று முதல் நாளாந்த மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதியில் 2 மின் உற்பத்தி...
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறும் ஊழியர்கள்! அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்
நாட்டின் எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கூட்டுத்தாபனம்...
யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! அதிர்ச்சியில் உறவினர்கள்!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான...
திருகோணமலை மண்ணில் இளவயதில் ஒரு புதிய பணிப்பாளர்! குவியும் வாழ்த்துக்கள்
மிக இளவயதில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் திகதி கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக திருமதி சரண்யா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
திருகோணமலை வலயக் கல்வி...
மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு!
வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்காக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 62 வீதமாக அதிகரித்துள்ள நிலையில், குறித்த...
இலங்கையில் ஆலய திருவிழாவிற்கு சென்ற மாணவருக்கு நேர்ந்த பெரும் சோகம்!
பெரிய நீலாவணை கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லபட்டு காணாமல்போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று (26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள...
படகில் வெளிநாட்டிற்கு சென்று பெருமை சேர்த்த யாழ் இளைஞன்! குவியும் பாராட்டுக்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார்.
படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு...
யாழ் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா; வெளியான கட்டுப்பாட்டு நடைமுறைகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால்...
நாட்டில் மற்றுமொரு முக்கிய பொருளின் விலை குறைப்பு!
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அன்றாடம் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வர்த்தக...
பேரழிவை மனித இனம் சந்திக்கும்; 2022 தொடர்பில் பீதியூட்டும் நாஸ்ட்ராடாமஸின் கணிப்பு!
உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) ஹிட்லரின் ஆட்சி (Adolf Hitler) , இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம்...