Breaking

எரிபொருள் வரிசையில் உயிரிழந்த உப அதிபர்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் நாட்டு மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக...

கோட்டாபயவால் தூக்கி எறியப்பட்ட பெண் அதிகாரி மீண்டும் சேவையில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை விமர்சித்தமையால் தூக்கி எறியப்பட்ட பெண் அதிகாரியை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் குறித்து ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தேசிய தொலைக்காட்சியின்...

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப...

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் ஊழியர்!

யாழில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அரசாங்க ஊழியரான பெண் ஒருவரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளராக பணியாற்றிவந்த கலைமதி சொல்லத்துரை...

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 175,250 ரூபாயாக...

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட பிரபல பாடசாலை மாணவன்!

யாழில் பாடசாலை மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று யாழ்.மானிப்பாயில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த, யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம்...

யாழ் ஐ.ஓ.சி நிலையத்தில் இன்று எரிபொருள் விநியோகம்: யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

யாழ் ஐஓசி நிலையத்தில் விநியோகம் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இன்று காலை 11:00 மணி வரை யாழ் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டாம் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க...

இலங்கையில் 7 நாட்களுக்குள் இருவரை கரம்பிடித்த 29 வயது ஆசிரியை! கையும் களவுமாக பிடிபட்டார்.

இலங்கையில் ஆசிரியை ஒருவர் தனது முதலாவது திருமணம் முடிவடைந்து, ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியையும், அவரது புதிய மணமகனையும் பொலிஸ்...

இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி வீசா இன்றி செல்லக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கடவுசீட்டுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனத்தினால் இந்த தரப்படுத்தல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் எவ்வளவு...

இலங்கையில் மீண்டும் லொக்டவுனா! வெளியான பகிர் தகவல்!

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர், தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு தற்காலிக முடக்கத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விடயத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது....