இலங்கையில் பல மடங்கு அதிகரிக்கும் தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தங்கத்தின் விலை உயர்வால் வழக்கத்தை விட வர்த்தகம் பாரிய...
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
லங்கா ஐஓசி நிறுவனம் தமது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15...
தைரியமா இரும்மா! உக்ரைனில் இருக்கும் 20 வயது தமிழ்ப்பெண்ணுடன் பேசிய தந்தை… மனதை கலங்கடிக்கும் உரையாடல்
உக்ரைன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றி அழைத்து செல்லுமாறு கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல்களை நடத்தும் நிலையில் வேறு நாடுகளை...
யாழ்ப்பாணத்தை உலுக்கிய மூதாட்டி கொலை விவகாரம்; சிக்கிய சந்தேகநபர்
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கொலையாளியான சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று காலை கைதானதாக கூறப்படுகின்றது. சோமசுந்திரம் அவனியூ...
உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று முன்தினம் (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
A/L மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திய ஆசிரியர்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
நேற்று (22) பிற்பகல் 2.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த குழுவினர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக...
இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணித்தியால மின் தடை
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் பல பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கரை மணி நேர மின்வெட்டை ஆணையம்...
கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு- நாடளாவிய ரீதியில் குவிக்கப்படும் ஆயுதம் தாங்கிய படையினர்!
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம் கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில்...
யாழில் இருந்து காதலனுக்காக வெளிநாடு விரைந்த பெண்ணிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்
கடந்த 5 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய யாழ் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்துள்ளார்
சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும் யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறையை...
வவுனியா வைத்தியசாலைக்குள் ஏற்றட்ட பரபரப்பு! பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்
வவுனியா பொது வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவனை நான்கு பேரடங்கிய குழுவினர் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (20-02-2022) ஞாயிற்றுக்கிழமை...