யாழில் தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று 500 ரூபாயினால் அதிகரித்து பவுண் ஒன்று ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாயாக...
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் முக்கிய உத்தரவு
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு...
பதின்ம வயது சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த கிராம உத்தியோகத்தர் சிக்கினார்
அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் பதின்ம வயது சிறுமிகளை பாலியல் வன்பு ணர்வு புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பதின்ம வயது சிறுமிகளை தனியார் கல்வி...
அடகு உட்பட பல வட்டி வீதங்கள் அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.
அந்த வகையில், நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
துணை நில் கடன்...
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு..!
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
தென்னிலங்கையில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி – கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்
தென்னிலங்கையில் வறுமையின் காரணமாக பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் தந்தை ஒருவரை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
களுத்துறை, வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான நாகராஜா ரஞ்சன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே...
இலங்கை முழுவதும் 7.30 மணித்தியால மின்வெட்டு! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை ஏழரை சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம்...
அதிகாரமளிக்கப்படாது வெளிநாட்டுப் பணப்பரிமாற்றலில் ஈடுபடுவோருக்கு எதிராக மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை
அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டு நாணய வணிகம் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களைக் கோரியுள்ளது.
இதுதொடர்பில் மத்திய வங்கி அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்வதற்கான, விற்பனை செய்வதற்கான,...
இலங்கை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி! இறக்குமதி செய்யப்படும் 600 பொருட்களின் வரி அதிகரிக்கும் வாய்ப்பு?
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை...
பாபா வாங்கேவின் கணிப்பு பலித்துவிடுமா? 2022ல் மூன்றாம் உலகப்போர்! அச்சத்தில் மக்கள்
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தில் உலகம் மூழ்கியிருக்கிறது.
இதற்கிடையில், பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 2022ஆம் ஆண்டில் போர் ஒன்று உருவாகும் என கணித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாஸ்ட்ரடாமஸ்...