Breaking

ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா தெரிவு செய்யப்பட்டு கலந்துகொண்டார். மாதிரி ஐக்கிய...

சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்! திடுக்கிடும் சம்பவம்

சிறுமியிடம் தவறாக நடத்துக்கொண்ட இளைஞர்களை சிறுமியின் சகோதரர் அவரது நண்பர்கள் இணைந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள...

யாழில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்! தேடி அலையும் மனைவி

யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில்...

1 கோடி 20 லட்சம் ரூபா; தலை சுற்ற வைக்கும் அமைச்சர் ஒருவரின் மின்சார நிலுவை கட்டணம்!

இலங்கை அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். குறித்த அமைச்சரின் கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள வீட்டின்...

யாழில் தொலைபேசியில் அழைப்பால் பறிப்போன பல லட்சம் ரூபாய்! மக்களே அவதானம்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பெரும் தொகை பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த...

யாழில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவம்; அதிரடி காட்டிய இளைஞர்!

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது. யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில்...

மின் பாவனையாளர்களுக்கு வெளியிடப்படவுள்ள அவசர அறிவிப்பு!

மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக...

யாழ்ப்பாணத்தில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற முதியவர் – பாராட்டும் தென்னிலங்கை மக்கள்

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம்...

யாழில் மாணவன் அஜய் பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் - மீசாலை பகுதயில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த...

இலங்கையில் வாழைப்பழங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்: மக்களே அவதானம்

இலங்கையில் இரசாயனங்களைப் பயன்படுத்தி, வாழைக்காய்களை இரண்டு மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு தரநிலை பரிசோதிக்கும் அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். வாழைக்காய்கள் மிகவும் ஆபத்தான இரசாயனங்களைப்...