Breaking

லண்டனில் சகோதரரின் கையை பிடித்த படி உயிரிழந்த நபர்! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்

பிரித்தானியாவில் நேற்றைய தினம் இரவு கத்தியால் குத்தப்பட்டு கடைசி நிமிடம் தன்னுடைய சகோதரரின் கையை பிடித்துபடி நபர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ' இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில்...

பாடசாலையில் ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த மாணவரின் தாய்!

பாடசாலை வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிரியரின் கன்னத்தில் மாணவர் ஒருவரின் தாய் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கம்பஹாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த வாரம் கம்பஹா...

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை: வவுனியாவில் பதற்றம்!

வவுனியாவில் இளம்பெண் ஒருவர் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, நெடுங்கேணி - சேனைக்குளம் பகுதியில்...

ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் 3 மேலதிக வாக்குகளால் யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பித்த 2022இற்கான பாதீடு வெற்றிபெற்றுள்ளது . 3 மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் உள்ளனர் . அதில் கூட்டமைப்பு -16, முன்னணி (மணிவண்ணன்)...

மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்த யாழ்.மாநகர சபை வரவு செலவுத்திட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்துள்ள நிலையில் யாழ்.மேயரின் பதவிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் வரவு – செலவுத்திட்டம் இரண்டு...

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

கொரோனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது டோஸ் பைசர் அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என சிறப்பு வைத்தியர் மல்காந்தி கல்ஹேனா...

உணவு மிச்சம் வைத்ததற்கு 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இரவு உணவை மிச்சம் வைத்ததற்கு 11 வயது சிறுமியின் வாயில் சுடுநீரை ஊற்றி கொடுமைப்படுத்திய சித்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் சிறுமியின் வாயில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது, மேலும் குறித்த சிறுமி தற்போது பொலிஸ்...

இனிவரும் காலங்களில் கட்டாயம்! அரச தலைவர் கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் சற்று முன்னர் விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது தொடர்பில் அரச தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த...

யாழில் திருமணம் செய்யும் ஆசையுடன் வந்த சுவிஸ் மாப்பிள்ளை! புறோக்கரால் நேர்ந்த கதி

யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த சுவிஸ் வாழ்.ஈழத்தமிழரின் கனவில் மண்ணைப் போட்ட புறோக்கரை ஆள் வைத்து அடித்துள்ளார். இச்சம்பவம் நேற்று (07) யாழ்.விலிகாமம்...

சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாதோருக்கு மகிழ்ச்சியான தகவல்

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை வரை கல்வி கற்ற போதிலும் பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச பணியில் சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாக...