இலங்கையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
பிரிட்டனில் புதுவகை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு தற்காலிக தடைவிதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு பின்னர்...
யாழ்.உரும்பிராயில் இளம் பெண்ணின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்
யாழ்.உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கம்சனா என்று இளம் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரையும் மற்றும் அப் பகுதி மக்களையும்...
யாழ் வீதியில் குற்றுயிராக கிடந்த முதியவர்; மக்களின் மனிதாபிமானமற்ற செயலால் நேர்ந்த சோகம்
யாழ்.நாவற்குழி பகுதியில் விபத்தில் சிக்கி 1 மணி நேரத்திற்கும் மேலாக வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிய முதியவரை காப்பாற்றுவதற்கு எவரும் முன்வராத நிலையில் அம் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தில் நாற்குழி...
யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!
யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரான இளம் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை மருந்தாளராக பணிபுரியும் தாமரா பரம்சோதிநாதர் எனும் யுவதியே நேற்றியதினம் இந்த விபரீத முடிவை எடுத்து...
பிரான்ஸில் முல்லைத்தீவு இளைஞன்கொரோனாத் தொற்றினால் பரிதாப மரணம்
உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றினால் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம்...
அதிகரிக்கும் கொரோனா தொற்று- வட மாகாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அதிரடியாக மூடப்படுகிறது
கோவிட் -19 நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு...
யாழ் பிரபல கல்லுாரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்.தெல்லிப்பழை மகாஜன கல்லுாரியில் கல்வி கற்றும் மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தரம் -7, தரம் - 9ல் கல்வி கற்கும் சகோதரிகளான மாணவிகளுக்கே நேற்றய தினம் வெளியான பீ.சி.ஆர்...
மருதனார்மடம் பொதுச் சந்தையில் மேலும் ஆறு பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..
அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...
மருதனார்மடம் பொதுச் சந்தையில் மேலும் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு...
யாழ் மருதனார்மடம் சந்தை கொத்தணியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பிரிஆர் முடிவு...