கொழும்பிலிருந்து வடக்கிற்கு தப்பி ஓடிவந்த 11 பேர்; அளவெட்டி- பூநகரி பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா!
கொழும்பிலிருந்து தப்பி ஓடிவந்த அளவெட்டி மற்றும் பூநகரி பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றிருந்த மேற்படி மூவர் அடங்கலாக 11 பேருக்கு கொழும்பில் பீ.சி.ஆர்...
யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!
யாழ் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் PCR மாதிரிகள்...
திருகோணமலை முடங்கியது! அதிகளவான இராணுவத்தினர் குவிப்பு
இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 856 பேராக அதிகரித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், திருகோணமலை மத்திய வீதிப்...
யாழில் பாடசாலை மாணவிக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியாவார்.
மருதனார் மட கொத்தணியுடன் தொடர்புடைய இருவரே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 14 நாள்...
வீட்டில் அழுகிய நிலையில் பெண் காவலர்… 20 நாட்களாக சடலத்துடன் இருந்த குழந்தைகள்! வெளியான பல அதிர்ச்சி தகவல்
ஏசு கிறிஸ்துவைப் போல மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் 20 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த பெண் காவலரை அடக்கம் செய்யாமல் அவருடன் 2 குழந்தைகள் உட்பட பாதிரியார் மற்றும் காவலரின் சகோதரியும்...
வடக்கில் முதல் கொரோனா உயிரிழப்பு – வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்
வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம்...
யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்தது கொரோனா!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில்...
யாழில் பட்டப்பகலில் நடுவீதியில் ஒருவர் வெட்டிக்கொலை! பரபரப்பு சம்பவம்
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியால் சென்ற குறித்த நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால்...
பண்டிகை காலத்தில் ஊரடங்கு அமுலாகின்றதா? வெளியானது அரசின் அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலோ அல்லது மேல் மாகாணத்திலோ தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்று இராணுவத்தளபதி சவேந்திர...
கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கோரோனா தொற்று
கிளிநொச்சியில் மேலும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறிப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் என இரண்டு பேருக்கே இவ்வாறு கண்டறிப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு...