Breaking

யாழ்.மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளரின் அதிர்ச்சி தகவல்..

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று (டிசெ. 13) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொக்குவில் 1, தெல்லிப்பழை 3, அளவெட்டி 2,...

யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து.

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள குறித்த கடையின் சமையல் அறையில் இருந்த எரிவாய்வு கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...

முடக்கப்பட்டது உடுவில் பிரதேச செயலக பிரிவு ! 28 கிராமங்களில் தொற்றாளர்கள் இருக்கும் சாத்தியம்

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள்...

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி; 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று

மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று (டிசெ. 12) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த...

யாழ். மருதனார் மடத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று!

இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச்...

இலங்கையில் மிகக் குறைவான வயதில் பதிவான கொரோனா உயிரிழப்பு

இலங்கையில் மிகக் குறைந்த வயதான கொவிட் உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது. 20 நாட்களே ஆன சிசு ஒன்று, கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். பொரள்ளை சீமாட்டி றிஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலையிலேயே...

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 26 வயது யுவதி! சோகத்தில் குடும்பத்தினர்.

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து...

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்...

பருத்தித்துறையில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கோரோனா தொற்று உறுதி

பருத்தித்துறை ஓடக்கரையில் ஒரே குடும்பைத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் கொழும்பில் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாதம் தங்கியிருந்து வீடு...

அஞ்சலோ மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதித்த யாழ். இளைஞன்!

லங்கா பிரிமியர் லீக்கில் இன்றைய போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த விஜாஸ்காந்த், கொழும்பு கிங்க்ஸ் அணியின் தலைவர் அஞ்சல் மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்தினார். சர்வதேச வீரர்களுடன்...