இலங்கையில் திடீரென திடீரென வீதிகளில் இறந்துவிழும் மனிதர்கள்!
இலங்கையில் பல பிரதேசங்களிலும் வீதிகளில் திடீரென நபர்கள் விழுந்து உயிரிழப்பது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளது.
இந்த உயிரிழப்புக்கள் கொரோனா வைரஸினால்தான் ஏற்படுவதாக சிலர்...
கிளிநொச்சியில் நிகழ்ந்த சோகம்! தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் துடி துடித்து உயிரிழப்பு
கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர்...
விசுவமடுவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு, இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து சுதாகரன் (41) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (11) காலை வயலில்...
அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கை சிறுமி! குவியும் வாழ்த்துக்கள்.
அவுஸ்திரேலியாவில் சமையல் வல்லுனர் கிண்ணத்தை இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி ஒருவர் வென்றுள்ளார்.
“Junior Masterchef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்ட 11 வயதுடைய ஜோர்ஜியா என்ற சிறுமி பட்டத்தை வென்றுள்ளார்.
இதன்...
கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட மூவருக்கு கோரோனா தொற்று
வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே கோவிட் -19 நோய் ஏற்பட்டுள்ளது...
இரவில் காதலியை பார்க்க சென்ற உயர்தர மாணவன்! நேர்ந்த சோகம் – கடைசியில் உயிரே போனது
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ஹதரலியத, பொல்வத்த பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், 2 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் உயிரிழந்தார்.
தனது காதலியைச் சந்திக்க வயலுக்குள்ளால்...
மன்னாரில் கிராம சேவகர் நடு வீதியில் சடலமாக மீட்பு: கொலையா?
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று (3) செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவர் கடமை முடிந்து தனது...
யாழ் உடுவிலில் 9 வயதுச் சிறுமிக்கு கோரோனா தொற்று உறுதி
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் 9 வயதுச் சிறுமி ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
உடுவில் –...
தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்தில் களமிறங்குகிறாரா பசில்? கசிந்தது தகவல்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்குவந்த வந்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அத்துடன் இதன்போது அவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது...
கொரோனா பரவலின் எதிரொலி! இன்று முதல் மறு அறிவித்தல் வரை தடை – யாழ். மக்களுக்கு விசேட அறிவித்தல்
தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்துங்கள் என்று யாழ். மாநகர முதல்வர் ஆனல்ட் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே அவர்...