இலங்கையில் கொரோனா தொற்றினால் 21ஆவது மரணம் பதிவு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் 21 ஆவது மரணம் பதிவு இன்று பதிவாகியுள்ளது.
வெளிசற பகுதியில் உள்ள சுவாச நோய் சார்ந்த வைத்தியசாலையில் கடந்த 23ம் திகதி அனுமதிக்கப்பட்ட மஹர பகுதியை சேர்ந்த 40 வயது...
யாழ் நகரப் பகுதியில் முடக்கம்? முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த...
யாழ் மாவட்டத்தில் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3...
யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளை முடக்க ஆலோசனை
யாழ்.பருத்துறை மற்றும் கரவெட்டி - இராஜகிராமம் ஆகியவற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,குறித்த பிரதேசத்தை முடக்க ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக அறிய கிடைக்கின்றது.
இராஜகிராமத்தில் 70 குடும்பங்களுக்கும் மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்,...
யாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர்...
யாழ்ப்பாணம் குருநகரில் இருவருக்கு கோரோனா; பேலியகொட சென்று வந்தவர்கள்
யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில்...
கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு
கொழும்பு மாவட்ட மாளிகவத்தை, கெசல்வத்தை, பாபர் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அரச...
கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம்
கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படடுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட, மருதானை ஆகிய பகுதிகளும் பேருவளை, பயாகல, அழுத்கம ஆகிய...
இலங்கையில் கோடீஸ்வர கணவன் பலி – மனைவி திட்டுமிட்டு கொலை செய்தாரா?
கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி செலுத்திய அதிசொகுசு காரில் மோதி அவரின் கணவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பொல்கஸ்ஓவிடவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் அதிகாலை குறித்த பெண்ணினால் செலுத்தப்பட்ட காரின் முன்னால் அவரின் கணவர் பாய்ந்துள்ளதாக...
சொல்லியடித்த ராஜபக்ச தரப்பு! சாதித்துக் காட்டிய ஜனாதிபதி கோட்டாபய – நிறைவேறியது 20வது திருத்தச் சட்டம்
ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறி வந்தது போலவே 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 156 உறுப்பினர்கள் ஆதரவாக...