Breaking

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சோகச் சம்பவம் இன்று (நவ. 21) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்டைதீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

தனக்குத் தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் தாய்! யாழில் துயரம்

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38) என்ற 3 பிள்ளைகளின் தாய் என...

நவம்பர் 23ஆம் திகதி 6-13ஆம் தரங்களுக்கு பாடசாலை ஆரம்பம்! கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம்...

யாழ்.பல்கலை. கலைப்பீட மாணவர்கள் மோதல் சம்பவம்: 3 பேருக்கு ஒரு வருடத் தடை, 4 பேருக்கு 6 மாதங்கள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு...

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! பிரதமர் மஹிந்த அறிவிப்பு

நிர்வாகமற்ற பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது...

மீன் மூலம் கொரோனா பரவாது என்பதை நிறுபித்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சி, மீனை பச்சையாக உட்கொண்ட சம்பவம் கொழும்பில் இன்று காலை நடந்த ஊடக சந்திப்பில் இடம்பெற்றுள்ளது. பேலியகொடை மீன்சந்தையில் கொரோனா வைரஸ் துரிதகதியில் பரவியதோடு கொரோனா வைரஸின் இரண்டாவது...

2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2020 ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடபட்டுள்ளன. பெறுபேறுகளை http://www.doenets.lk அல்லது http://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm என்ற முகவரியில் பார்வையிடலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசியப்...

யாழில் மாற்று வலுவுடைய குடும்பத்தலைவருக்கு நேர்ந்த துயரம் -கதறும் பெண்பிள்ளைகள்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் மாற்றுவலுவுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெற்றுக்கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் புளிங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் (வயது...

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனம் கொண்டு...

யாழில் இரவு நேரத்தில் இடம்பெற்ற மோதல்- இருவர் பரிதாப உயிரிழப்பு!

யாழில் குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) பின்னிரவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஒருவர்...