Election - 2019

சஜித் தோற்றதற்கு இவைதான் காரணம்! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலர் பொறுப்புக் கூற வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

200 கோடி பரிமாற்றம்! சஜித்தை தோற்கடித்தது இவர்களா? பகீர் தகவல்..

ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள்...

புதிய ஜனாதிபதியின் நிகழ்விற்கு சென்ற ஐ.தே.க அமைச்சர்களை அடித்துக் கலைத்த மக்கள்…

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச நேற்று அநுராதபுரத்தில் பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்விற்கு வந்த ஐ.தே.க பிரமுகர்களிற்கு மக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவன்வெலிசாயவில் நேற்று காலை நடந்த பதவியேற்பில் பிரதமர் ரணில்...

கோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள்! இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற வாக்கு சதவீதம்

இலங்கையில் இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவிர்ல் கோத்தபாய ராஜபக்ச பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால், இது கோத்தபாய ராஜபக்ச தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிகட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுஜனம...

பதவி விலகுகிறது ரணில் அரசு – புதிய பிரதமராக தினேஸ்?

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசு பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை 5 மணியளவில் அவசர அமைச்சரவைக்...

தபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலாக கோத்தபாய முன்னேறுவதாக தகவல்!

இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தல் இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தபால் மூல வாக்குகளை...

வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம்!! ஆனால் இதனை உடன் பாருங்கள்

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் சரியான அடையாளத்தைக் காட்டி வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை இணையத்தில் சரிபார்க்கலாம். இது தொடர்பாக www.eservices.elections.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக அழுத்தி...

சந்திரிகா திடீர் பல்டி! ஏன் இப்படி மாறி விட்டார்…

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சேர் என நான் அழைக்கவில்லையென மறுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த மறுப்பு இடம் பெற்றுள்ளது. நாட்கள் கடந்த நிலையில் சந்திக்காவின் திடீர்...

சஜித் ஜனாதிபதியானால் இலங்கையருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் இளைஞர் யுவதிகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தெரிவாகிய பின்னர் நாடு முழுவதிலும் இளைஞர் யுவதிகளுக்கு இலவச இணையத் தரவு சேவையை (FREE DATA INTERNET ) வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில்...

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை “ பிரபாகரன் சேர் ” என விளித்த சந்திரிகா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை “ பிரபாகரன் சேர்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விளித்துப் பேசியுள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற சஜித்திற்கான ஆதரவு பிரசார கூட்டத்திலேயே...