Election - 2019

பரபரப்பான தேர்தல் களத்தில்… திடீரென கோத்தபாய பக்கம் தாவும் ஐ.தே.க முக்கியஸ்தர்கள்! சிக்கலில் சஜித்

ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் கட்சியிலிருந்து வெளியேறி கோத்தபாய ராஜபக்‌சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு...

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் உறுதி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல்,...

ரணிலின் வலது கரம் கோத்தபாயவிடம் சரனாகதி? பேரதிர்ச்சியில் ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருங்கிய எம்.பி ஒருவர் கட்சி தாவுவதற்கு தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன தலைவர்கள் இந்த நாட்களில் எந்நேரமும் கூறுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது...

கட்சியை பாதுகாக்க சந்திரிக்காவுடன் கைகோர்க்கும் வெல்கம மற்றும் அர்ஜுன ரணதுங்க!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ள அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள, அக் கட்சியின் உப தலைவரான குமார வெல்கம மற்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க...

ஒரே வாரத்தில் அந்தர் பல்டி அடித்த கோத்தபாய

இறுதிப் போரை வழிநடத்தியது தாம் இல்லை என்று கடந்தவாரம் தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச, போரை முடிவுக்கு கொண்டுவர படையினரை வழிநடத்தியது தாமே என்று இன்றைய தினம்...

எல்பிட்டி பிரதேச சபையின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன!

எல்பிட்டி பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை...

வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை! ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற...

யாழில் அடாவடியில் ஈடுப்பட்ட கோத்தபாயவின் ஆதரவாளர்கள்! பெரும் வாய் தர்க்கம்

கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் சற்று நேரத்திற்கு முன் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவருகின்றனர். அப் பகுதியில் உள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்...

ஜனாதிபதி தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஸ்வரனின் அறிவிப்பு! அதிர்ச்சியில் சம்பந்தன்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவது அரசியல் ரீதியாக தமிழர்களிற்க நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் இது...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவால் பெரும் கலக்கத்தில் சஜித்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ தேர்தல் நடவடிக்கையை...