ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் வெளியான பாதக நிலை! சர்வதேச கருத்துக் கணிப்பு தகவல்
ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பலத்தை பெற மாட்டார்கள் என சர்வதேச கண்காணிப்பில் தெரிய வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தேர்தலில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும்...
கல்முனைத் தமிழ் பிரதேச செயலகத்திற்கு இது தான் முடிவு! ஹக்கீம் அதிரடி அறிவிப்பு
புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் தற்போது கல்முனையில் இடம்பெற்றது.
இத் தேர்தல் பிரச்சார பொது மேடையில் சிறீலங்கா முஸ்லிம் காங்ககிரஸின் தேசிய...
சஜித்தின் அதிரடி அறிவிப்பு! கோத்தபாயவுடன் இணையும் ரணிலின் விசுவாசிகள்
தான் ஜனாதிபதியானால் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
இந்த அறிவித்தல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பல முரண்பாடுகளை ஏற்பட்டுத்தியுள்ளதாக கட்சித் தகவல்கள்...
வெற்றி பெற போவது யார் ? புலனாய்வு பிரிவின் அறிக்கை ஜனாதிபதியிடம்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற விடயம் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவுகள் தயாரித்த புதிய இரகசிய அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக அரச புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட...
தென்னிலங்கையை கதிகலங்க வைத்த சந்திரிக்கா! குழப்பத்தில் மஹிந்த அணி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இன்று நடைபெற்ற விசேட மாநாடு தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்கள் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை...
கோத்தபாய 574மில்லியன் ரூபா! சஜித் 372 மில்லியன் ரூபா! வெளியானது விபரம்
தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று பிரதான வேட்பாளர்களும் செலவிட்டுள்ள நிதி விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 574 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
அச்சு ஊடக விளம்பரங்களிற்காக 68 மில்லியன் ரூபாவும், இலத்திரனியல் ஊடகங்களில்...
தமிழ் மக்களை நாசமாக்கும் முட்டாள்தனமான முடிவை கூட்டமைப்பு எடுக்கக்கூடாது
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் முட்டாள்தனமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடாது. அப்படி முடிவெடுத்து தமிழ் மக்களின் வாழ்க்கையைக் கூட்டமைப்பு நாசமாக்கக்கூடாது என ஸ்ரீலங்கா...
கோத்தபாயவின் கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மஹிந்த
கோட்டாவின் ஆதரவாளர்கள் மேடை ஏறும் மகிந்தவுக்கும் ஹுகாட்டத் (எதிர்க் கோசம்) தொடங்கியுள்ளார்கள்.
கோட்டாவோடு இருப்போர் திட்டமிட்டு செய்கிறார்கள் என சொல்கிறார்கள். சாதாரணமாக மகிந்த என்றால் யாரும் வாயே திறக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு மரியாதை பயம்...
தமிழ் அரசு கட்சியின் அதிகாரபூர்வ முடிவு வெளியானது! அதிர்ச்சியில் கோத்தபாய..
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற் சற்று முன்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த அறிவிப்பு கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அரசியல் பரப்பில்...
சூடு பிடிக்கும் தேர்தல் களம்! விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரதமர் ரணில் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு...