Jaffna

யாழ்ப்பாணம்

மாங்குளத்தில் அதிகாலை நடந்த திகில் சம்பவம் – ஆயுதத்தால் மிரட்டிக் கொள்ளை!! அதிர்ச்சியடைந்த ஊழியர்!!

மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.வான் ஒன்றில் வருகை தந்த இருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி மிரட்டி...

“கூட்டமைப்பே மௌனத்தை கலை“- கிளிநொச்சியில் திரண்ட மக்கள்!!

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சமத்துசம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் பலர் கலந்து...

யாழ். மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு (படங்கள்)

யாழ். இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார்...

யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(20) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி, நாளை காலை- 08.30 மணி...

ஓமந்தையில் இ.போ.ச. – தனியார் பேருந்துகள் விபத்து!- நால்வருக்குக் காயம் (படங்கள்;)

புளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே இன்று பிற்பகல் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.தனியார் பேருந்தும், இ.போ.ச. பேருந்துமே விபத்துக்குள்ளாகியுள்ளன. தனியார் பேருந்து சடுதியாக...

சில தினங்களுக்கு முன் காணாமற்போனவர் யமுனா ஏரியில் சடலமாக மீட்பு!!

யாழில் கடந்த 19ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் நபரொருவரின் சடலம் இன்று காலை நல்லூர் பகுதியிலுள்ள யமுனா ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபர் யாழ். செம்மணி வீதியை சேர்ந்த இராமையா ஜெயராசா...

பூநகரி – பரந்தன் வீதியில் விபத்து – கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் உயிரிழப்பு!

பரந்தன்- பூநகரிக்கு இடையில் வடக்கு மாகாண திணைக்களத்தின் பிக் கப் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த விபத்து இன்று முற்பகல் 11.35 மணியளவில் இடம்பெற்றது.கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு...

யாழ்ப்பாண மாநகர வர்த்தகர்கள் முழுநேர கடையடைப்பு முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று தமிழ் தேசிய துக்க நாள் கடைப்பிடிக்க விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து முழுநாள் கடையடைப்பை யாழ்ப்பாண வர்த்தகர்கள் முன்னெடுத்தனர்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்று அரைநாள் கடையடைப்புக்கு வடக்கு மாகாண சபை...

யாழ்.செயலகம் முன்பாக விபத்து: மாணவியும் தந்தையும் காயம்!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. மோட்டார் சைக்கிளிலில் பயணித்த மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்தனர்.கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக...

யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று போரில் கொல்லப்பபட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வகுப்பறைகளில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்.