முல்லைத்தீவில் யானையின் சாவுக்கு காரணமான சிறிலங்கா இராணுவ கப்டன் கைது
முல்லைத்தீவு- தேராவில் பகுதியில் காட்டு யானை ஒன்று மரணமடைந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேராவில் பகுதியில் உள்ள 68-3 பிரிகேட்டைச் சேர்ந்த சிறிலங்கா இராணுவ...
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் காற்றுடன் மழை!!
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. கடும் காற்று, மற்றும் இடியுடன் கடும் மழை பெய்கின்றது.
நேற்றும் கடும் இடி மின்னலுடன் வடக்கில் பல பாகங்களில் கடும் மழை பெய்திருந்தது. பல இடங்களில் மின்னல்...
இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற நபர் – யாழில் சம்பவம்!
கூரிய ஆயுதமொன்றால் வெட்டப்பட்டு காயமடைந்த நிலையில் இரத்தம் சொட்டச் சொட்ட பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை நெல்லியடி பொலிஸ் நிலையம் வந்தார்.
அவரைத் தொடர்ந்து அவரை வெட்டிய நபர் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
பாதிக்கப்பட்டவர் தன்னை...
யாழ்.புங்கன் குளத்தில் கார் மீது புகையிரதம் மோதி விபத்து!
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி புகையிரதத்துடன் சொகுசு கார் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.அரியாலை- புங்கன்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில்...
யாழில் இடியுடன் கூடிய மழை- நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி- கோபுரத்தின் ஒரு பகுதி சேதம்!!
யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் ஆங்காங்கே மின்னல், இடித்...
சாவகச்சேரி பாடசாலையில் மின்னல் தாக்கம்
தென்மராட்சி, சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணினி ஆய்வுகூடத்தை இன்று மதியம் மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணினி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதையடுத்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் சாவகச்சேரிக்குச் சென்றுள்ளதுடன்,...
யாழில் இன்று காலை நடந்த சோகம் – தந்தையும் மகனும் பரிதாபமாக பலி
யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
56 வயதான ஜெகனாந்தன் மற்றும் 29 வயதான சஞ்சீவன் ஆகியோர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று காலை...
தாவடியில் பொலிஸார் அதிரடி! மாட்டிய 23வயது பிரபல ரவுடி!!
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படும் முக்கிய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது...
குளத்தில் மீன்பிடித்தவருக்கு எமனான மின்னல்- சோகத்தில் குடும்பம்!!
குளம் ஒன்றில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் சற்று முன்னர் மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.புத்தளம்- தப்போவ குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவரே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்கானர்.புத்தளம் இடர் முகாமைத்துவ...
வளைவில் திரும்பிய ஓட்டோ கட்டுப்பாட்டை இழந்தது! பின்னர் நடந்தது என்ன-? — புத்தூரில் சம்பவம்!!
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மூவர் படுகயாமடைந்தனர்.இந்த விபத்து புத்தூர் பிரதேச சபை முன்பாக இன்று காலை நடந்துள்ளது.பருத்தித்துறையிலிரந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி,...