முள்ளிவாய்க்கால் மண் நோக்கி மாணவர்களின் மோ.சைக்கிள் பேரணி புறப்பட்டது!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து...
யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து!
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இளம் பெண்கள் இருவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் கட்டப்பிராய்ச் சந்தியில் இடம்பெற்றது.யாழ்.இருபாலை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல்வாதிகள் அகற்றப்பட்டனர்!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் முதன்மைச் சுடரை அரசியல்வாதிகள் ஏற்றக் கூடாது என்று பலதரப்பிலி ருந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மாகாண சபை நடத் தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் முதன்மை சுடர்களை போரில் பாதிக்கப்...
ஒரு கோடி பெறுமதியான -ஒரு கிலோ ஹெரோயின்!!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கிலோ ஹெரோயின் சிறப்பு அதிரடிப் படையினரால் பளைப் பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயினைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இருவரைக் கைது செய்துள்ளதாகப்...
யாழ்ப்பாணத் தமிழனின் படைப்பில் உருவான கார்கள்! (VIDEO)
முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக்...
முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு! யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை தொலைபேசியில் இயக்குவது யார்??
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.இந்த கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இந்தவிதமான குழப்ப முயற்சிகளிற்கு...
தந்தையின் வாகனத்தில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி!
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது மகள் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த சிறுமியின் தந்தை, காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும்...
பட்டதாரிகளின் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?
வடக்கு மாகாணப் பட்டதாரிகளில் பூரண ஒத்துழைப்புடன், ஒன்றிணைந்த பட்டதாரிகளால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்த...
யாழில் இருவர் மீது கொடூர வாள்வெட்டு!
யாழ்ப்பாணம் - நீர்வேலியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர்.நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று...
யாழ் தேவிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்
உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது.அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி...