இலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.போட்டிகளின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 23...
வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு
வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்புக்கு பால் ஊற்றி காப்பாற்றப்பட்டுள்ளது.ஆலய வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நாகபாம்பு காயமடைந்துள்ளது.இதனையடுத்து பாம்புக்கு...
யாழ்.ஆனைப்பந்தி சந்தியில் பாரிய விபத்து (படங்கள்)
யாழ்.ஆனைப்பந்தி சந்திக்கருகில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஆனைபந்தி சந்திக்கருகில் இரவு 9.30 மணியளவில் டிப்பர் வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியதிலையே குறித்த விபத்து இடம்பெற்றது.குறித்த விபத்தில் துவிச்சக்கர...
யாழில் கோர விபத்து…! இளைஞன் சம்பவ இடத்தில் பலி (படங்கள்)
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தானது இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக்க சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம்...
யாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம்! பெற்றோல் குண்டு வீச்சு (படங்கள்)
யாழ். தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.நேற்று இரவு...
யாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்!
முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி ஒருவர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல்...
பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு (படங்கள்)
கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது தொடர்ந்துசீமெந்திலான கொங்கிறீட் கட்டிடம் தென்பட்டுள்ளது.சந்தேகம் கொண்ட காணி உரிமையாளர் அருகில்இருந்த...
பிரபல பாடசாலை மாணவனின் மோசமான செயல்
ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.பாடசாலை மாணவர்களுக்கு குறித்த மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக அவர் எடுத்துச் சென்ற போதே மாணவன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக்...
கசூரினா கடற்கரையில் இரவு ஏழு மணிவரை சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்க முடியும்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மைச் சுற்றுலா மையமாக விளங்கும் கசூரினா கடற்கரையில் இரவு ஏழு மணிவரை சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்க முடியும். எனினும் இரவு 6 மணிவரை மட்டுமே கடலில் நீராட முடியும்.இந்த...
உணவு வீண்விரயத்தைத் தடுக்க விழிப்புணர்வுப் பேரணி!
உணவு வீண்விரயம் குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என ”விண்மீன்கள்” என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.வலிகளை உணர்ந்த நாம் பசியின் வலியை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அந்த...