யாழில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது...
திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.காலை 07 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுளா வந்த...
கொக்குவில் வாள்வெட்டு எண்மர் கைது!
யாழ்ப்பாணம் கொக்குவிலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவரும், ஆவா குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவற்துறையினரால் அறுவருமாக எண்மர்...
திடீரென சரிந்து வீழ்ந்தது கருங்காலி முருகன் தேர் (படங்கள்)
காரைநகர் கருங்காலி முருகன் கோயில் தேர் திடீரென சரிந்து விழுந்தது.வருடாந்த திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெற்றது. இதன் போதே தேர் சரிந்து விழுந்தது என்று தெரிவிக்கப்ட்டது.இதில் எவருக்கும் ஆபத்து...
வடமாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில்..!
வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான 236 வாகனங்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலமையில் உள்ளன. என கண்டறியப்பட்டு உள்ளது. அதேவேளை ஆயிரத்து 719 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கையின்...
கோப்பாய் காவல்துறையினரினால் ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்!
கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று தண்டிக்கப்பட்டனர். அத்துடன், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர், டெங்கு...
ஸ்ரீதர் தியேட்டரை மீட்டு தர கோரியும் இ 100 மில்லியன் நஷ்டஈடு கோரியும் டக்ளஸ்க்கு எதிராக வழக்கு!
யாழ் நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்களாக இரட்ணசபாபதி...
காதலியை பாழடைந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்ற காதலன் காரியம்!!
அம்பாலாந்தோட்டை பகுதியில் காதலியின் தங்க மாலையை அபகரித்துக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 22 ஆம் திகதி ரியதிகம பகுதியில் வைத்து காதலன்...
விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் வெடிபொருட்களை திருடியவருக்கு நேர்ந்த கதி!!
அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில்காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவர் காங்கேசன்துறைபொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ். வலிகாமம் வடக்கு வள்ளுவபுரம் பகுதியில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து...
தவறான முடிவெடுத்து மாணவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!
தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய 15 வயது மாணவன் மீட்கப்பட்டு கோப்பாய் மருத்துவமனையில் சேர்த்தபோதும் மாணவன் உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நீர்வேலியில் நடந்துள்ளது. நீர்வேலி தெற்கு...