Jaffna

யாழ்ப்பாணம்

இராணுவம் விடுவித்த காணிகளில் எஞ்சியிருந்த உடமைகளும் திருட்டு!

வலி.வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட காணிகளிற்குள் காண உரிமையாளர்கள் போல் ஊடுருவிய சிலர் அக் காணிகளில் இருந்த பழைய இரும்புகளை எடுத்து வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.மக்கள் அப்பகுதியில் வசித்து வந்த வேளை பயன்படுத்தி இருப்புப்...

28 வருடங்களின் பின்னர் வலி வடக்கு மக்களுக்கு விடிவு!! தமது சொந்த இடங்களை கண்ணீருடன் பார்வையிட்ட மக்கள்!!

28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால், வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியாக மாறியது.பின்னர்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவுத்தூபி!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக பொங்கு...

நீர்வேலி கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்!

யாழ்ப்பாணம் - நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று 11.04.2017 புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 21 தினங்கள் நடைபெறவுள்ளது.எதிர்வரும் 28.04.2018 சனிக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் மறுநாள்...

யாழில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியது!

நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இன்று யாழ் முனீஸ்வரா வீதியில் உள்ள நடமாடும் கடைத்தொகுதிகள்,மற்றும் மாநகர மத்திய கடைத்தொகுதிகளிலும் இன்றைய தினம் புத்தாடை வாங்குவதில் இருந்தும் ஏனைய பொருட்களையும்...

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகன விபத்து 8 பேர் காயம்!

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் புளியமங்களம் சந்தியில் இன்று (12.04.2018) நண்பகல் இடம்பெற்ற கயஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.இதில்...

வல்லையில் கடலுக்குள் பாய்ந்த ஹன்ரர்: ஒருவர் படுகாயம்! (Video)

யாழ். வடமராட்சியின் நுழைவாயில் பகுதியான வல்லைப் பாலத்தடியில் சற்றுமுன்னர் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,அச்சுவேலிப் பக்கமாகவிருந்து நெல்லியடிப் பகுதியை...

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழு விசாரணை

சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும்...

யாழ். மீசாலை பகுதியில் இளைஞரை காணவில்லை!

யாழ்ப்பாணம் அல்லாரை தெற்கு மீசாலை பகுதியை சேர்ந்த தங்கராசா ரதீஸ் வயது 32 என்பவர் கடந்த 05/04/2018 அன்றில் இருந்து காணாமல் போயுள்ளார்.இவர் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் காணாமல் போன தினத்தில் இவர்...

யாழில் தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை – ஐவர் கைது!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் இன்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச்...