கழுத்தறுப்பேன் என்றவரைக் காப்பாற்றியதன்மூலம் ஜனாதிபதியின் நல்லாட்சி முகமூடி கழன்று தொங்குகின்றது -ஐங்கரநேசன் காட்டம்
கழுத்தறுத்துக் கொலை செய்வேன் என்று மிரட்டியதால் பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரை உடனடியாகவே மீளவும் பணியில் அமர்த்தியதன் மூலம் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி...
வாக்களிப்பு நிலைய ஒத்திகைகள் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் நிறைவடைந்தன.
நாளை நடைபெறும் உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலைய ஒத்திகைகள் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் நிறைவடைந்தன.நாளைக் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகின்றன. வாக்களிப்பு...
தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன.(வீடியோ)
நாளை நனைபெறும் உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டன.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு...
தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்த நிலையில் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட இறுக்கமான உத்தரவு!!
அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி இனிவரும் நாட்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதும், அதுசார்ந்த கூட்டங்கள், சந்திப்புகள் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப் படுத்துவதும் தடைவிதிக்கப்பட்டுள்ள...
தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச அலுவலர்களுக்கு ஓர் அறிவித்தல்!
தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் பணிக்கு வராத பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊழியர்களை தேர்தல் பணிகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கும்...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய வாக்கென்னும் நிலையமாக செயற்படவுள்ளது
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்கான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன்...
திருக்கேதீஸ்வர பாதயாத்திரை ஆரம்பம்! (Video)
ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரையில் இம்முறை உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் ஐயா தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி ஐயா தலைமையில் 7ம் திகதி காலை செல்வச்சந்நிதி...
இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்த ஒன்பது மாத கர்ப்பினி உள்ளிட்ட நான்கு பேரிடம் பாதுகாப்புவட்டாரங்கள் விசாரணை
தனுஷ்கோடிக்கு பலத்த பாதுகாப்பையும் மிறி இலங்கையிலிருந்து வந்த குடும்பத்தார்கிளடம் பாதுகாப்புவட்டாரங்கள் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர்.இன்று இதிகாலையில் தனூஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கை மன்னார்...
தேர்தல் பணிகளுக்காக பஸ்கள் அனுப்பப்பட்டமையால் பஸ் சேவை இடம்பெறவில்லை-அரச அதிபர்
வலி.வடக்கில் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்ட பொன்னாலை- பருத்தித்துறை வீதியின் ஊடான போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தம்மிடம் பேருந்துகள் இல்லாமையாலேயே இச் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை கிளை தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க...
யாழில் பௌத்த பிக்குவின் செயற்பாடு? வைரலாகும் புகைப்படம்!
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.இதை முன்னிட்டு பல இடங்களிலும், பல மாவட்டங்களிலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டுள்ளன.இந்த நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில்...