கடற்படை பவள் மோதி மாணவி உயிரிழந்த வழக்கில் , சாரதியையும் , மாணவியின் மாமனாரையும் ஒன்றாக இணைந்த காவல்துறையினர்!
யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி பலியானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த...
தேர்தல் விதிமுறைகளை மீறி நியமனம். – உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தொண்டராசிரியர்கள் முடிவு!
அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளை மீறி தெரிவு செய்யப்பட்ட சில தொண்டராசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வடமாகாண தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக இன்று காலை...
28 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதியில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி இல்லையாம்!
பொன்னாலை – பருத்தித்துறை வீதியூடாக பயணிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 28 வருடகாலமாக பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் சுமார் 3 கிலோ மீற்றர் தூரம்...
விடுதலைப் புலிகளின் கனரக வாகனம் அதிரடிப் படையினரால் தகர்ப்பு!! முள்ளிவாய்க்காலில் சம்பவம்!
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கனரக வாகனம் ஒன்றை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து அதிரடிப்படையினர் தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் இரும்புப் பெட்டகம் ஒன்றை நிலத்தில் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இந்த...
நிரந்தர தீர்வு நிச்சயம் கிட்டும்? – இரா.சம்பந்தன்
தற்;போது நடைபெறும் ஆட்சி எம்மீது திணிக்கப்பட்ட ஆட்சி, இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலையும், கையையும் பலப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டுமென தமிழ்...
சாதியை பாத்திருத்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றிருக்க மாட்டார்கள் – எம்.கே.சிவாஜிலிங்கம்
சமயத்தை பாத்திருந்தால் தந்தை செல்வாவை தலைவராக ஏற்றிருக்க மாட்டோம் , சாதியை பாத்திருத்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றிருக்க மாட்டார்கள் , பிரதேச விரோத்த்தினை பார்த்திருந்தால் சம்பந்தன் ஐயாவை தலைவராக ஏற்றிருக்க...
அபிவிருத்திக்கான ஆணையும் நிறைவேறவில்லை. அரசியல் தீர்வுக்கான ஆணையும் நிறைவேற்றப்படவில்லை – சிவசக்தி ஆனந்தன் எம்.பி
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்களால் வழங்கப்பட்ட அபிவிருத்திக்கான ஆணையும் நிறைவேறவில்லை. அரசியல் தீர்வுக்கான ஆணையும் நிறைவேற்றப்படவில்லை. அதன் காரணமாகவே மாற்றம் அவசியமகியிருக்கின்றது. அந்த மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய...
மாதகல் கடற்பரப்பில் கடத்தி செல்லப்பட்ட மூன்று அரை கிலோ தங்கமானது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது (படங்கள் , வீடியோ)
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் கடத்தி செல்லப்பட்ட மூன்று அரை கிலோ தங்கமானது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் இரவு காங்கேசன்துறை லைற்கவுஸ் அண்மையில் 11மைல் கடற்தொலைவில்...
நீதிமன்றை உடைத்து கஞ்சா திடிய சந்தேகநபர்களுக்கு வேறு குற்றத்துக்கு தண்டனை
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மூவரில் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தையும் இருவருக்கு தலா 60 ஆயிரம் ரூபா தண்டப்...
முல்லைக் கடலில் அள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான சாவலைவெள்ளி மீன்கள்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் மீனவர்கள்!!
முல்லைத்தீவு கடலில் ஆயிரக்கணக்கான சாவாலை வெள்ளிமீன்கள் இன்றைய தினம் சிக்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.ஆழ்கடல் மற்றும் கரைவலை மீனவர்களின் மீன்பிடி தொழில் நடவடிக்கையின் மூலம் இவ்வாறான பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த...