அசௌகரியத்திற்குள்ளாகி வரும் வவுனியா புதிய பேருந்து நிலையம்
வவுனியா புதிய பேருந்து நிலையம் பல முரண்பாடுகளின் மத்தியில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளிமாவட்ட தூர சேவைக்கான பயணங்களை மேற்கொள்வதில் பாரிய அசௌகரியத்திற்குள்ளாகி வருகின்றனர்.வவுனியா புதிய பேருந்து நிலையமானது பிரத்தியேகமாக ...
யாழில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர் தட்டுப்பாடு! (Video)
யாழ். குடாநாட்டில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடாநாட்டில் வலிகாமம் பிரதேசத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை ஒருவித நோய்த்...
இராணுவ வாகனத்துடன் மோதுண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கடந்த 5ம் திகதி ஊர்காவற்துறை பண்ணை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த முதியவர் இருபாலை கோப்பாய் பகுதியினை சேர்ந்த...
சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவன்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற யாழ் மாணவருக்கே இதற்கான...
யாழ். சர்வதேச வர்த்தக சந்தை நாளை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.யாழ் மாநகர சபை மைதானத்தில் 9ஆவது முறையாக நடைபெறவுள்ள...
கடற்படையினரை வெளியேறுமாறு கவனயீர்ப்பு போராட்டம் வீடியோ
தீவகம் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் பொதுமக்களின் காணிகளை சுவீகரித்துள்ள கடற்படையினரை வெளியேறுமாறு கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமது சொந்த காணிகளில் முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ள கடற்படையினரை...
வட்டுக்கோட்டை அராலி மத்தி கிராமத்தில் சிறுநீர் மாற்றுச்சிகிச்சை செய்த நோயாளி ஒருவரின் மருத்துவ தேவைக்காக 35 ஆயிரம் ரூபாய்...
வட்டுக்கோட்டை அராலி மத்தி கிராமத்தில் சிறுநீர் மாற்றுச்சிகிச்சை செய்த நோயாளி ஒருவரின் மருத்துவ தேவைக்காக 35 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. செந்தமிழ் விளையாட்டு கழகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் நாகேந்திரம் புஸ்பராசா (வயது...
புத்தூர் காட்டுப் பகுதியில் குடித்துவிட்டு கும்மாளம் அடித்த பல்கலை மாணவ மாணவிகள்!!
யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களும் மாணவிகள் சிலரும் ஹயஸ் வாகனத்தில் புதூர் நாகதம்பிரான் ஆலயப்பகுதிக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் பாலியல் லீலைகளில் ஈடுபட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகத் தெரியவருகின்றது.இவர்கள்...
தம்மைத் தண்டித்த ஆசிரியரை புரட்டியெடுத்த மாணவர்கள்!! கிளிநொச்சியில் நடந்த அடாவடி!!
கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் மாணவர்களால் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். ஆறு மாணவர்களால், நையப்புடைக்கப்பட்ட ஆசிரியரின் தலையில் காயமேற்பட்டு, நான்கு தையல்கள் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாணவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீர்திருத்தப் பள்ளியில்...
சென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கும் பாரதி விழா!
தமிழகத்தின் புகழ் பூத்த பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்தும் பாரதி விழா எதிர்வரும் 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சென்னை பாரதியார்...