யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்
யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்
நாடுமுழுவதும் உள்ள தாதிய பாடசாலைகளில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்த 1500 தாதியர்களில் 40 பேர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது கடமைகளைப்...
யாழ்.கொட்டடிப் பகுதியில் இளைஞன் மர்மமாக மரணம்…
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இளைஞரொருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்.ஐந்து சந்தி பச்சபள்ளி பகுதியை சேர்ந்த யாஸீன் அஸ்வத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று அதிகாலை...
யாழில் ஆணும், பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர்.
வடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட புலோலி திகிரி பகுதியை சேர்ந்த...
அடுத்த வாரம் ஏற்படப்போகும் மாற்றம்! யாழ்.குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
சூரியன் கடந்த சில் தினங்களாக இலங்கைத் தீவில் நேர் உச்சம் கொடுத்திருந்தது. இதனால் நாட்டில் பல பிரதேசங்களின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது.
குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மாவிட்டபுரம், வல்லிபுரம் பகுதிகளில் நண்பகல் நேரத்தில் சூரியன் நேர்...
மூன்றாவது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி பகுதியில் மூன்றாவது முறையாக சிறுமி ஒருவரை திருமணம் செய்யமுற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட...
ரயில் பயணம் தொடர்பில் யாழ் மக்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்
சமகாலத்தில் ரயிலில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் விரும்புவதில்லை என யாழ் ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கருமபீட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை காரணமாக ரயிலில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் பெரிதும்...
மர்மமான முறையில் உயிரிழந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தர்
சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் காணாமல் போனதன் பின்னர் கலாஓயா – நீலபெம்ம பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை...