மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா எதிர்வரும் யூலை மாதம் நடாத்தப்படவுள்ளது….
மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள் என்னும் தொனிப்பொருளில்.....
மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா எதிர்வரும் யூலை மாதம் நடாத்த உயிரிழை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. உயரிழை அமைப்பினரால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது..
இவ்விளையாட்டுப்போட்டியில்...
நாளை வடக்கில் பாரிய மின்வெட்டு.. – மின்வெட்டு செய்யப்படவுள்ள இடங்கள் இதோ..
மின்விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 06.30 மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு – கேணியடி-நாவாந்துறை-முத்தமிழ் வீதி-மீனாட்சி அம்மன் கோவிலடி-யாழ் பொலிஸ்...
யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒரு பெரிய தேங்காயின் விலை 70ரூபாய் முதல் 80ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு விற்கப்படுகின்றது.
இதேவேளை, தேங்காயின் விலை உயர்விற்கு...
நாளை முதல் யாழில் பொலித்தீனுக்குத் தடை
பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு...
கோப்பாயில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி கைது….
கோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவியர் 25 லீற்றர் கசிப்புடன்..நேற்றிரவு கோப்பாய் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்...கசிப்பினை உற்பத்தி செய்து முச்சக்கரவண்டியில் கசிப்பினை முல்லைத்தீவு பகுதியில் விற்பனை செய்து...
மட்டுவிலில் டிப்பர் வாகனம் விபத்து……
மட்டுவில் பகுதியில் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனம் அருகில் இருந்த கடை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்.
இச் சம்பவம் இன்று காலை 6:15 மணியளவில் புத்தூர் வீதி...
காணி தொடர்பாக ஆராயும் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
காணி கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.கடந்தவாரம் பாதுகாப்பு செயலருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே இராணுவத்தினருடன் சந்தித்து விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக ஆராய்வதாக...
வடமராச்சியில் கோழி திருடியவர் மாட்டினார்….
தொண்டமனாறு வல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்து பெண் ஒருவர் வளர்த்து வரும் கோழிகளை பிடிக்க முற்பட்ட நபர், ஊர்ப்பொதுமக்களை கண்டதும் மோட்டார் சைக்கிளினை வீதியில் கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் நேற்று...
மருதனார்மடம் பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்
மருதனார்மடம் பகுதியில் தனியார் வைத்தியசாலை நடாத்தும் வைத்தியரின் உடுவில் பகுதியில் உள்ள வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் தந்தையார் படு காயமடைந்தார்.
உடுவில் பகுதியில் உள்ள குறித்த வைத்தியரின்...
ஆசிரிய தொழிலைசமூக பணி என நினைத்து செய்ய வேண்டும்….வடமாகாண கல்விபணிப்பாளர்…
ஆசிரிய தொழில் வாழ்வாதாரத்துக்குரிய தொழில் என்று மட்டும் பாராமல் எதிர்கால சமூகத்தை வளப்படுத்தும் சமூக பணி என நினைத்து செய்ய வேண்டும் என வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆசிரிய சேவைமுன் பயிற்சி நெறி...