தொண்டைமானாறு செல்வச் சந்நிதி திருமண நிகழ்வில் நபர் ஒருவரின் சங்கிலி கொள் ளை
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் திருமண வைபவம் ஒன்றுக்காகப் சென்ற நபர் ஒருவரின் உறவினரான வயது முதிர்ந்த ஒருவரின் 5 பவுண் தங்கச் சங்கிலியைச் சன நெருக்கடியில் கொள்ளையிடித்து சென்றதாக முகநூலில் வேதநாயகம் தபேந்திரன்...
யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் மக்கள்
நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவது,
திருத்தப்பட்ட தேர்தல்...
சுவிசிலிருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த பெரும் சோகம்! தீவிர விசாரணையில் பொலிசார்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை நேற்று (09.02.2022) திருடிச் சென்றுள்ளனர்.
சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில்...
யாழில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்; பரிதாபமாக உயிரிழந்த நபர்
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்று பணிபுரிந்து வரும் குறித்த...
சுவிட்சிலாந்தில் யாழ் உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த பெரும் சோகம்
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த இளைஞர் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 31 வயதானவர் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை வாகன...
யாழ்.பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் மோதல்! மாணவி ஒருவர் காயம், பொலிஸார் மேலதிக விசாரணை..
யாழ். இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வாடகை வீட்டில் நேற்று பிற்பகல் தகராறு செய்துள்ளனர்.
நேற்று மதியம் இந்த மோதல் சம்பவம்...
யாழ் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் மரணம்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி,...
யாழ்.போதனா வைத்தியசாலையில் பல்கலைக்கழக மாணவி பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இணுவில் மேற்கை சேர்ந்த 23 வயதான சிவகரநாதன் திவாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துளார்.
மேலும், குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
மிக இளவயதில் இலங்கையில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்ட யாழ் மங்கை!
யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த லாவண்யா- சுகந்தன் இலங்கையில் அதி குறைந்த வயதில் தரம் ஒன்றில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்தவரும் வேலணையூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது...
இலங்கையில் ஒரு சாப்பாட்டு பார்சலின் விலை இவ்வளவா? பெரும் அதிர்ச்சியில் மக்கள்
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பதற்கு...