யாழில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்! தேடி அலையும் மனைவி
யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில்...
யாழ்.திருநெல்வேலி – கேணியடி பகுதியில் கை குண்டு மீட்பு! தீவிர கண்காணிப்பில் பொலிஸார்
யாழ்.திருநெல்வேலி – கேணியடி பகுதியில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
திருநெல்வேலி – கேணியடி பகுதியிலுள்ள காணியொன்றில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்டியபோது இக்...
யாழில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் பெண் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18-02-2022) யாழ்.வட்டுக்கோட்டை அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, பெண்மணி சிகிச்சைக்காக...
யாழில் அயல்வீட்டு பெண்ணுடன் காதலர் தினம் கொண்டாடிய மகன் தாயிடம் சிக்கினார்!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம்...
யாழில் தொலைபேசியில் அழைப்பால் பறிப்போன பல லட்சம் ரூபாய்! மக்களே அவதானம்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பெரும் தொகை பணத்தை பறி கொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த...
ஈழத்தில் உருவான திரைப்படத்திற்கு கிடைத்த நான்கு உயரிய சர்வதேச விருதுகள்!
ஈழத்தில் உருவான புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்திற்கு நான்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் ஈழத்தின் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்துக்கு நான்கு...
யாழில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவம்; அதிரடி காட்டிய இளைஞர்!
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில்...
யாழ்ப்பாணத்தில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற முதியவர் – பாராட்டும் தென்னிலங்கை மக்கள்
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம்...
யாழில் மாணவன் அஜய் பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம்
யாழ்ப்பாணம் - மீசாலை பகுதயில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த...
யாழில் கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்
யாழ்.நெல்லியடி பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பவதி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மிதுனராஜா ரொபினா (வயது 28) என்ற...