யாழ் சாவகச்சேரியில் மாணவன் பரிதாப மரணம்: பெரும் அதிர்ச்சியில் குடும்பம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திராதேவி புகையிரத்துடன் மோதுண்டு மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில்...
பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை அறிமுகம்!
பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை!Posted byAdmin-January 24, 2022
எதிர்காலத்தில் பேருந்து பயணிகளுக்காக புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...
யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் கல்யாணம் குழம்பியது! ஓடித்தப்பிய மணமகள்
யாழ் மானிப்பாய்ப் பகுதியில் ஓரிரு நாட்களில் திருமணம் ஆகவிருந்த பிரான்ஸ் மாப்பிளையின் கனவைக் குழப்பி மரணமடைந்தது பூனை ஒன்று.
கடந்த வாரம் பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது கலியாணத்திற்காக வந்திருந்த 32 வயதான மாப்பிளை பெண்...
யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் தாயும் மகளும் மட்டுமே வசித்துவந்த நிலையில் 60 வயதான குகதாசன் -...
யாழ்.வேலணை வைத்தியசாலை நிர்வாகத்தின் மோசமான செயல்! சிகிச்சை பெறச்சென்ற பெண் மரணம்
மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்காக வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்ணை வைத்தியர் இல்லை என கூறி திருப்பி அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் மெத்தன போக்கே பெண்ணின் மரணத்திற்கு காரணம்....
யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!
யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறு்வப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ்.மாநகர சபை...
கனடா நண்பணுடன் கொழும்பு சென்ற யாழ் குடும்பப் பெண்; கணவர் விபரீத முடிவு!
யாழில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதவி நிலை உத்தியோகத்தராக உள்ள 37 வயதான குடும்பபெண் ஒருவர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று கனடா சென்று தற்போது யாழில் தங்கியிருக்கும்...
கற்ப்பப்பையை அகற்றி துணியை வைத்து ஒப்ரேஷன் செய்ததால் பெண் உயிரிழப்பு- யாழ் பருத்தித்துறையில் சம்பவம்
நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத்...
மூக்கில் இருந்து வந்த இரத்தம்! யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிசுவின் உயிரிழப்பு
யாழ்.சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரையில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் மூக்கில்...
யாழில் வீட்டை விட்டு வெளியேறிய யுவதிக்கு 4 பேரால் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்! வெளிவரும் உண்மைகள்
திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது நண்பர்களும் தன்னை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக 18 வயதான யுவதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கைத்தொலைபேசியில் வந்த தவறான...