இன்று முதல் நாடு இருளில் மூழ்குமா? மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
எரிசக்தி அமைச்சு எரிபொருள் விநியோகம் செய்யாவிட்டால் வெள்ளிக்கிழமை (7) பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை 6 மணி முதல் இரவு...
யாழில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் சிக்கியது
யாழ்ப்பாணத்தில் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் தங்க நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை, அரியாலை பிரதேசத்தில் புதிதாக திருமணம் செய்த தனது மனைவிக்காக தங்க மாலை கொள்ளையடித்த நபர் ஒருவர்...
ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் – மாநகர ஆணையாளருக்கு வடக்கு ஆளுநர் கடிதம்!
யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று சாரப்பட யாழ்ப்பாண மாநகர ஆணையாளருக்கு வடமாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
யாழ். மாநகர முதல்வரின்...
நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் யுவதி; வெளியான புகைப்படம்
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள், கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்றனர்.
இதன்போது திடிரென...
யாழில் பதில் நீதிபதியின் மெத்தனத்தால் நேர்ந்த விபரீதம்; பரிதாபமாக உயிரிழந்த பிரபல ஆசிரியர்
யாழ்.மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் பதில் நீதிபதி ஒருவரின் காரில் மோதி பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து நேற்றுமாலை இடம்பெற்றுள்ள நிலையில்...
வெள்ளவத்தை பகுதியில் பல கோடி ரூபாய் வீட்டை இழந்த யாழ் குடும்பஸ்தர்! அதிர்ச்சியில் லண்டன் மகன்
லண்டனில் மிகவும் கடினமாக உழைத்து வெள்ளவத்தைப் பகுதியில் 3 கோடி ரூபாவுக்கு தொடர்மாடியில் வீடு ஒன்றை வாங்கியிருந்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர்.
லண்டனுக்கு சென்ற குறித்த யாழ் இளைஞன்...
இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! சடலமாக மீட்கப்பட்ட மாணவன்
கசூரினா கடலில் நீராடி கொண்டிருந்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவனான 17 வயதுடைய யோகராசா...
புத்தாண்டில் யாழில் கல்வி கற்கும் மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!!
யாழ். காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார்.
இன்று மாலை 3.30 மணியளவில் மாணவன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால்...
யாழிலிருந்து நீராட கொழும்பிற்கு சென்ற மூவரின் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல்போன மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மூவரும் இன்று (30-12-2021) மாலை காணாமல்...
சுற்றுலா சென்ற இடத்தில் மோதல்; யாழ் இளைஞன் அடித்துக்கொலை
ஏற்பட்டிருந்த மோதலில் யாழை சேர்ந்த இளைஞன் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த ளைளஞன் கிளிநொச்சி - பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்த...