யாழில் பாரிய திருட்டு சம்பவம்: திருடனை கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்த மக்கள்
யாழ்.நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழில் திருடிய தொலைபேசியின் ‘லொக் உடைக்க’ யாழ்.நகரிலுள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றிற்கு சென்ற போதே...
இலங்கையரை துக்கி சென்ற ராட்சத பட்டம்…. 40 அடி உயரத்தில் பறந்த தமிழனுக்கு காத்திருந்த போரதிர்ச்சி
சுமார் 40 அடி உயரத்தில் பட்டதோடு வானில் பறந்த இலங்கை இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இலங்கை - யாழ்ப்பாணத்தில் நண்பர்களோடு சேர்ந்து பட்டம் விட்ட இளைஞரை, அந்த பட்டமே தூக்கிச்...
யாழ் இளைஞனிற்கு வந்த 3,001 கோடி ரூபா; தேடி வந்த தென்னிலங்கையர்களுக்கு இப்படி ஒரு நிலை!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 3,001 கோடி ரூபாவை பெறும் நோக்கத்துடன், இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்னிலங்கையை சேர்ந்த நபர்களே...
யாழில் பெண்ணின் செயலால் மனமுடைந்த பெற்றோர்; இப்படியும் ஒரு சம்பவம்
யாழில் தனது தந்தையை விட அதிக வயதுடைய ஒருவரை காதலித்து, திருமணம் செய்த யுவதி தொடர்பில் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெளிநாடொன்றிலிருந்து திரும்பி வந்த 56 வயதான ஒருவர்...
யாழில் காணொளி அழைப்பில் தூக்கில் தொங்கிய இளைஞர்; வெளியான மேலதிக தகவல்
யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர், காதலிக்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்தி தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல அச்சகத்தில் கணினி வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த வீரசிங்கம் ஸ்ரலின்...
ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் 3 மேலதிக வாக்குகளால் யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி!
யாழ்ப்பாணம் மாநகர சபையில் முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பித்த 2022இற்கான பாதீடு வெற்றிபெற்றுள்ளது .
3 மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றது.
யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் உள்ளனர் . அதில்
கூட்டமைப்பு -16,
முன்னணி (மணிவண்ணன்)...
மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்த யாழ்.மாநகர சபை வரவு செலவுத்திட்டம்!
யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்துள்ள நிலையில் யாழ்.மேயரின் பதவிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் வரவு – செலவுத்திட்டம் இரண்டு...
மாங்காய் பறிக்க முயன்ற முதியவர் மரணம்; யாழில் சோகம்
யாழில் மாங்காய் பிடுங்கும்போது தவறி விழுந்த குடும்ப தலைவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் சுகயீனமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஊர்காவற்றுறை - கரம்பொன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில்...
யாழில் 21 வயது காதலனுடன் மாயமான குடும்பப் பெண்! வலைவீசி தேடும் கணவர்
யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தன்னைவிட 13 வயது குறைந்த காதலனுடன் தலைமறைவான நிலையில் பெண்ணின் கணவர் , மனைவியை வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகின்றது.
34 வயதான குறித்த குடும்பப்...
யாழில் வீதியில் கிடந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள்! இளைஞனின் நேர்மையான செயல்
யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பையை தவற விட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
அரியாலையில் பேருந்தில் ஏறும் போது கைப்பை ஒன்றை தவற விட்டுள்ளனர். அந்தப் பையில் தாலி...