Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக போராட்டம்- வேடிக்கை பார்த்த பொலிஸார்!

கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் "புலிகள் கொலைகாரர்கள்" என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார். யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம்...

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு! தவிக்கும் குடும்பத்தினர்

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி தெற்குப் பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அப் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் ராஜஜெனோசன் (வயது-21) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். உயிரிழந்த...

யாழில் குடும்பத்தனரின் கடும் எதிர்ப்பிலும் 44 வயது கனடா காதலனை கரம்பிடித்த இளம் யுவதி

யாழில் 19 வயதான யுவதியும், 44 வயதான முகநூல் கனடா காதலனும் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு கோப்பாய் பகுதியில் கடந்த வாரம் பெரும் களேபரங்களிற்கிடையில் நடந்துள்ளது. குறித்த 19...

யாழில் பிரபல பாடசாலை மாணவியின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்!

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தர மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரியாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக...

யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி

யாழ்.தாளையடிப் பகுதியில் காச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் செம்பியன்பற்று தாளையடியைச் சேர்ந்த பாஸ்கரலிங்கம் சுலோஜனா என்னும் 6 வயதான சிறுமியே...

கொரோனாவால் யாழ்.மானிப்பாயின் பிரபல வர்த்தகர் மரணம்!

கொரோனா தொற்றால் யாழ்.மானிப்பாயைச் சேர்ந்த சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரபல வர்த்தகருமான சு.சிவகுமாரன் மரணமடைந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (21) யாழில் காலமானார். இவர் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத் தர்மகர்த்தாசபையின் பொருளாளராகப் பெரும் பணிகள்...

யாழ். மாநகர சபைக்கு மாப்பாண முதலியாரின் நினைவாக செங்கோல் வழங்கி வைப்பு!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு செங்கோல் இன்று(19) கையளிக்கப்பட்டது. அண்மையில் குகபாதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது...

யாழில் தீவிரமடையும் கோவிட் தொற்று நிலைமை! மக்களிடம் அவசர வேண்டுகோள்

யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளதுடன், மக்களிடம் அவசர வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்து செல்வதால்...

4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் என பொய் சொன்ன ஆசிரியர்! வீட்டுக்கு ஓடு என துரத்தியடித்த அதிபர், யாழ்.அராலியில்...

யாழ்.அராலி பகுதியில் பாடசாலைக்கு சென்ற 4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் அதிபரும், ஆசிரியரும் இணைந்து மாணவனை வீட்டிற்கு துரத்திய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை கல்வி...

யாழில் பிரபல உணவு விடுதியில் சைவ சாப்பாட்டில் வண்டுகள் – மேலும் அதிர்ச்சிகள் உள்ளே!

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சைவ உணவை ஓடர் செய்து சாப்பிட்டவர்களுக்கு சாப்பாட்டினுள் வண்டுகள் இறந்த நிலையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை விட அசைவ உணவை ஓடர் செய்து...