யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லையென மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர்,
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு...
யாழ்.இராசாவின் தோட்டம் வீதி நவம்பர் 15ம் திகதிவரை மூடப்படுகிறது! யாழ்.மாநகர முதல்வர் அறிவிப்பு..
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணம் இராசாவின் வீதி...
வடமாகாண ஆளுநர் சாள்ஸ் இராஜினாமா? அடுத்த ஆளுநர் இவரா!
வடமாகாண ஆளுநர் திருமதி PSM சாள்ஸ் எதிர்வரும் வாரத்தில் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் அவரது வெற்றிடத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக உள்ள சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படுவார் என...
யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது த.தே.கூட்டமைப்பு. தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர்.
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று (22) காலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக பதவிவகித்த கோ.கருணாணந்தராசா அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தவிசாளர் தெரிவு...
நல்லூர் ஆலயத்திற்கு படையெடுத்த மக்கள்- குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்; முற்றியது முரண்பாடு!
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடியேற்ற...
பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இடைநிறுத்தம்!
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு...
கொரோனா அச்சுறுத்தல்; யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களுக்கான அறிவித்தல்..!!!
கொரோனாப் பரவல் அதிகரித்துவரும் நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் பணியாற்றும் கல்விசார் ஊழியர்களின் செயற்பாடு தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதனால் நாளை(12) ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்காது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும்...
நல்லூர் கந்தனின் உற்சவம் எவ்வாறு நடைபெறும்? மக்களுக்கு முக்கிய அறிவிப்புகள்…
நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ் மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.
நல்லுர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது...
நாடுமுழுவதும் தட்டுப்பாடு; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
நாடு முழுவதிலும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக விற்பனை முகவர்களும், மக்களும் தெரிவிக்கின்றனர்.
மஞ்சள் நிறத்திலான லாப்ஸ் மட்டுமன்றி நீல நிறமுடைய லிட்டோ சிலிண்டர்களும் போதியளவு வாங்குவதற்கு இல்லை என்றே கூறப்படுகின்றது.
இதன் காரணமாக நாட்டின்...
24 மணிநேரத்தில் யாழில் 5 பேர் கொவிட்டால் மரணம்
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய...