Jaffna

யாழ்ப்பாணம்

யாழை உலுக்கிய இளைஞனின் மரணம்; மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் இளைஞர் உயிரிழந்தமை தொடர்பில் ஏற்கனவே...

யாழ்ப்பாணத்தில் நான்கு உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல்!

யாழில் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன கடந்த 13.11.2023 திங்கட்கிழமை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனை நடவடிக்கை யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது...

யாழ்ப்பாண மாவட்டத்தில் கன மழை: நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று...

கிளிநொச்சி – றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஏற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பம்

கிளிநொச்சி றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் கோழிக் குஞ்சுகளை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடி விற்பனைக்கு 500 இற்கு மேற்பட்ட ஊர்க் கோழிக் குஞ்சுகள் (2 கிழமை) உள்ளன. அத்துடன் காடை...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார்...

யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்; மூவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி சார்பில் முன்னிலையான...

ஐரோப்பிய வாழ் குடும்பஸ்தரை ஏமாற்றிய யாழ் ரிக்ரொக் யுவதி; பின்னர் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும்...

யாழ். மாவட்ட முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயம்: அரசாங்க அதிபர்

யாழ். மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது, அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன்...

யாழில் திடீரென பற்றி எரிந்த பேருந்து

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவில், ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. காவல்துறை விசாரணை ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக...

யாழில் ஆலயத் திருத்தப் பணிக்காக 2 இலட்சம் ரூபா நிதியை வழங்கிய யாசகர்!

யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பண உதவியினை ஆலயத் திருத்தப் பணிக்காக கொடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, ஆலயமானது புனருத்தாரனம் செய்யப்படவுள்ளது. அந்தவகையில்...