Jaffna

யாழ்ப்பாணம்

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்! – யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ஆலோசனை

"யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் -19 நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம்." இவ்வாறு வடக்கு மாகாண...

யாழில் குடும்பம் ஒன்றுக்கு ஏற்பட்ட அவல நிலை! பெண்ணொருவரின் பரிதாபம்

யாழ்ப்பாணம்- மட்டுவில் கிழக்கில் வசிக்கும் இமாணுவேல் அபிராமியின் குடும்பம், அவரின் குடும்பத் தலைவனுக்கு ஏற்பட்ட விபரீதத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றது. குறித்த குடும்பத்தினை வழிநடத்தி வந்த அதன் தலைவர் 6...

யாழ் இளைஞனின் வங்கி கணக்கில் நூறு கோடி ரூபாய் பணம்; அதிர்ச்சியில் அதிகாரிகள்

யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந் நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர்...

யாழில் பாடசாலை மாணவர்கள் ஆடைகளை கலைந்து சோதனையிடப்பட்டமையால் வெடித்தது சர்ச்சை

யாழ்ப்பாணம் - வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து பாடசாலை ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின்...

நான் மட்டும் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி போனவர்களின் கால்களை உடைத்திருப்பேன்..! மேர்வின் பிதற்றல்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் அங்கிருந்த அத்தனை பேருடைய கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன். என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

ஒன்றுகூடல்கள், உட்புற நிகழ்வுகளை நிறுத்துங்கள்..! நாட்டு மக்களுக்கு பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை..

இலங்கையின் 4 பகுதிகளில் புதியவகை திரிபுபட்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதிகளவு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்க தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து...

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க அடையாளம்! தடுமாறும் தொல்லியல் அதிகாரிகள்

தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு, ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து கடந்த...

யாழ்ப்பாணத்திற்குள் நுளைந்தது சீனா! பேரதிர்ச்சியில் இந்தியா

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நெடுந்தீவு, அனலைதீவு,...

யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்! வியப்பில் பலர்

இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவர் பெண்ணாக மாறிய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 இளைஞன் பெண்ணாக அறுவைச் சிகிச்சை மூலம் மாறியுள்ளார். சத்திரசிகிச்சை நிபுணர்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை! யார் கண்ணிலும் படாத இந்த இளைஞனைத் தெரியுமா?

எந்தவிதமான பின்புலமுமில்லாது (பணம்,பதவி,மாளிகை,சொத்து )பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P யின் இயங்கு தளத்திற்கு துணை நின்ற சகோதரன் வாழைச்சேனை பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்...