யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டும் அனுமதி..! இன்று முதல் இறுக்கமான நடைமுறை அமுல்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டுமே இன்று முதல் அனுமதிக்கப்படும். என யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா கூறியுள்ளார்.
போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...
சாவகச்சேரியில் நெல்லியடி இளைஞர் பரிதாப மரணம்
தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ்...
யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் கும்பலை சுற்றிவளைத்து பிடித்த இளைஞர்கள்!
யாழ்ப்பாணம் நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலை வேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பலை, சுற்றிவளைத்து பிடித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்தப் பகுதியால் தனிமையில் செல்பவர்களிடம் நான்கு பேர் கொண்ட கும்பல்...
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வைக்கப்பட்ட பிள்ளையார் காணாமற் போனார்
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏ9 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு...
யாழ்.சாவகச்சோியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..
யாழ்.சாவகச்சோி ஐயா கடை பகுதயில் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நெல்லியடி விக்னேஸ்வரா வீதியை சேர்ந்த அன்ரனி சியான் (வயது20) என்ற இளைஞனே...
யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா நாள்களில் ஆடியபாதம், இராமநாதன் வீதிகளில் ஒரு வழிப்பாதை போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி
எதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தினங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இடம்பெற...
இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை முடங்குமா..? பணி பகிஸ்கரிப்பில் குதிக்கவுள்ள ரயில் இஞ்சின் சாரதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்..!
இலங்கை புகைரத திணைக்களத்தின் இஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் ஓமந்தைக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள...
p2p தொடர்பில் மணிவண்ணணிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் யாழ்ப்பாண மாநகரசபையிலுள்ள மணிவண்ணனின் அலுவலகத்தில் பருத்தித்துறை, மன்னார்...
யாழில் இளம் வர்த்தகரின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் இன்று இளம் வர்த்தகர் விபரீத முடிவால் உயிரிழந்தார்
கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவரும் குறித்த வர்த்தகர் தீடிரென விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதியில்...
இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்! – யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ஆலோசனை
"யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் -19 நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம்."
இவ்வாறு வடக்கு மாகாண...