இறுதி இலக்கை வெற்றிகரமாக சென்றடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்களின் பேரெழுச்சி பேரணி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்துள்ளது
இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த...
யாழில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்? குடும்பப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வீடொன்றை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த நிலையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு பொதுமகன்களும் சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஆண் குடும்பத்தலைவர்...
முள்ளிவாய்க்கால் தூபி கட்ட விட மாட்டோம்; யாழில் ஊர்வலம் சென்ற சிலர்! அமைச்சர் ஒருவரும் பங்கேற்பு
முள்ளிவாய்க்கால் தூபி கட்ட அனுமதிக்க மாட்டோம், ஒரே நாடு ஒரே தேசம் என கூறி சிங்கக்கொடியை ஏந்திக்கொண்டு சிறிய குழு ஒன்று யாழில் இன்று ஊர்வலமாக சென்றுள்ளது.
குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் பண்ணையிலிருந்து நகரம்...
லண்டனுக்கு திடீரென புறப்பட்டு சென்ற யாழ்.போதனா வைத்தியர் சத்தியமூர்த்தி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுளார்.
லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
ஒருவருட கற்கை நெறி ஒன்றினைப் பூர்த்தி செய்வதற்காக அவர்...
உளுந்துவடை கேட்டு தகராறு செய்த நபருக்கு வடையால் அபிஷேகம் செய்த ஊழியர்! யாழில் விசித்திர சம்பவம்
யாழில் உளுந்து வடை கேட்டு தகராறு செய்த நபர் ஒருவருக்கு வடையால் அபிஷேகம் செய்த விசித்திர சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக...
யாழில் கையும் களவுமாக சிக்கிய மூத்த அதிகாரிகள்! ஏன் தெரியுமா?
வடமாகாணத்தின் மூத்த அதிகாரிகளான யாழில் வசிக்கும் சிலரது திருகுதாளங்கள் கணக்காய்வு திணைக்களத்திடம் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளது, இதனால், உயரதிகாரிகள் சிலர் பெருந்தொகை பணத்தை இழப்பீடாக செலுத்தியுள்ள தகவல் கசிந்துள்ளது.
வடக்கின் மிக உயர்ந்த பொறுப்பிலுள்ள...
கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காட்டியதால் பதவியிழந்த யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்
ஒற்றை கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காட்டியதால் யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் பணியை இழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன்படி குறித்த மாணவனுக்கு உதவிய யாழ் பல்கலைகழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்...
யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்படமாட்டாது! காற்றில் பறந்த உறுதிமொழி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட போர்க் கால, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைதித் தூபி என்ற பெயரில் மீண்டும் கட்டியெழுப்ப பல்கலைக்கழகப் பேரவை அனுமதி வழங்கியிருக்கிறது.
மாதத்தின் இறுதி சனிக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்...
யாழில் குடும்பப் பெண்ணொருவரை காணவில்லை: ஒருமாத காலமாக தேடும் குடும்பம்…
யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த 27/12/2020 இலிருந்து காணாமல் பொயுள்ளதாக குடும்பத்தினரால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு, சிறிலாங்கா பாடசாலைக்கு அருகாமையில்...
யாழ் வலி.வடக்கில் தமிழர் காணியில் விகாரைக்கான அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி
வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியையும் இணைத்து திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...