Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் நடு வீதியில் பட்டதாரி இளைஞனின் விபரீத முடிவு! பெரும் சோகத்தில் குடும்பம்

யாழ் உரும்பிராய் பகுதியில் நேற்று மாலை பட்டதாரி ஒருவர் ஹயஸ் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருதனாமடம் ஆஞ்சனேயர் கோவிலில் கும்பிட்டுவிட்டு சகோதரருடன் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இருந்து வந்த...

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை அமைத்து தருகிறேன்! கனடா மேயர் வாக்குறுதி

முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக, தான் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக கனடா மேயர் ஒருவர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) வாக்களித்துள்ளார். இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட விடயம்...

யாழ்.மக்கள் மிகுந்த அவதானுத்துடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை!

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வந்த லொறிகளின் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இலங்கையில் கொரோனா பரவல் மிகப்பெரிய சமூகத்தொற்றாக மாறியுள்ல நிலையில் ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருகிறது. இந்த...

யாழில் சுபவேளையில் திருமணம்! பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதி

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார...

வடக்கில் கொரோனா தாண்டவம்! நேற்று மட்டும் 50 பேருக்குத் தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் 50 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் 26 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 23 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு...

நாளை மறுநாள் திருமணம்; யாழில் சோக சம்பவம்

யாழில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 29 வயதான பெண்ணும், அவரது 6...

லண்டனில் சோகம்; யாழ் இந்துக் கல்லூரி மாணவன் கொரோனாவுக்கு பலி

லண்டனில் கொரோனா தாக்கத்தினால் யாழ் இந்துகல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவர் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும்,...

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்வரும் 23ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,...

நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்? உண்மையை அம்பலப்படுத்தினார் துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத்...

யாழ் .பல்கலை முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பை அடுத்து திடீரென களத்தில் இறங்கிய நாடு

யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அந்த தூபியை மீண்டும் கட்டுவது தொடர்பான செய்தியொன்று அனுப்பப்பட்டதாக “ஹிந்து” பத்திரிகை தெரிவித்துள்ளது. நினைவுச்சின்னம் நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட செய்தி...