இளம் வைத்தியரின் விபரீத முடிவால் சோகத்தில் முல்லைத்தீவு
முல்லைத்தீவு பகுதியில் வைத்தியர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மருத்துவப் பரீட்சை ஒன்றுக்கு புள்ளி குறைந்தமையினால் மனமுடைந்த குறித்த வைத்தியர் இன்று வீட்டில் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்...
பருத்தித்துறை திரையரங்குக்கு சீல்
கோவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதி பெறாது சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது இயங்கிய...
நினைவுத் தூபி இடிப்பு இந்தியாவுக்கு எதிரான இலங்கை அரசின் ஓர் இராஜதந்திர தாக்குதல்! திபாகரன்
“தற்போது இலங்கையில் இந்திய -இலங்கை - சீன முக்கோண அரசியல் போட்டி அரங்கேறி வருகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான நினைவுத் தூபியை இலங்கை அரசு இடித்தமை இந்த முக்கோண அரசியல்...
ஐ.நா ஆவணத்தில் அனைவரும் கையொப்பம்? விக்னேஸ்வரன் கையொப்பத்தால் வெடித்தது சர்ச்சை
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை வரைபாக சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டு ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, இறுதியில் சில தரப்புக்கள் மட்டும் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையாக முடிவடைந்துள்ளது.
இந்த அறிக்கையில், தமிழ் மக்கள் கூட்டணியின்...
வெள்ளவத்தையில் இருந்து வடக்கு,கிழக்கிற்கு பயணித்த பேருந்துகளில் கொரோனா தொற்றாளிகள்
நீண்ட தூர பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போது இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையில் இருந்து வடக்குக்கும் கிழக்கும் பயணிக்கும் பேருந்துகளில் இருந்தே இந்த தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று இரவு...
யாழ். நகரில் விஜய் – விஜய் சேதுபதியின் படத்திற்காக நள்ளிரவில் குவிந்த இளைஞர்கள் பட்டாளம்
காலை 6 மணிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் நிரைப்படம் பார்க்க யாழ்.நகரில் தற்போது நள்ளிரவே இளைஞர்கள் பட்டாளம் திரள தொடங்கிவிட்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர்...
அரைகுறை எரிந்த நிலையில் யாழ் வீதியில் கிடந்த உடலம்
யாழ் அரியாலை ஆனந்தன் வடலிப் பகுதியில் அரைகுறை எரிந்த நிலையில் மனித உடல் ஒன்று வீதியில் கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த உடலை நாய்கள் கொண்டு வந்து வீதியில் இழுத்து திரிந்ததாக...
யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய கல்வி அமைச்சரின் பதில்
யாழ்ப்பாண பல்கலைக்கழக வாளகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச்சின்னத்தை அல்லது...
அழியும் ஆபத்தில் யாழ் கிராமம் ஒன்று; பிரதேசவாசிகள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படும் நிலையில் கிராமத்தினை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுந்தீவின் கரையோரக் கிராமங்கள்...
பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி மீளமைக்கும் செலவை பொறுப்பேற்ற திருகோணமலை நபர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக திருகோணமலையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
இன்று பல்கலைகழக மாணவர்கள் போராட்டக்களத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.
இது...